Recent Comments

    Home » Archives by category » கருத்து » ஜோர்ஜ் இ.

    யாழ்ப்பாணத்து மனுநீதி

    ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் யாழ்ப்பாணிகள் வெடி கொளுத்திக் கொண்டாடாத குறை தான். அப்படி ஒரு மகிழ்ச்சி. அதுவும் மாவீரர் மாதத்தில்! (யாருடையவோ பிறந்த…

    உரு கல்

    உரு கல்

    ஜோர்ஜ் இ. தூக்கத்தில் உதடுகளால்தாயின் மார்புகளைத் தேடும் குழந்தையைப் போல என்னை அறியாமலேயேஅரைகுறைத் தூக்கங்களில்கையை நீட்டிஉன்னைத் தேடும் அளவுக்கு... கிணுங்கல் அழைப்புகள் உன்னுடையதாகவும் சிணுங்கல் தெரிவிப்புகள் உன் காதல் தோய்ந்த வரிகளாகவும் இருக்காதா என்றுஇதயம் துடிக்கும் அளவுக்கு... எங்கள் இருவருக்கு மட்டுமேவிளங்கிச் சிரிக்கக் கூடியதான ஒரு சங்கேத மொழியை உருவாக்கும்…

    அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்

    மகிந்த எதிர்ப்பு நிறுத்தப்பட வேண்டும் அடுத்தது ஐந்தாவது, மகிந்த என்ற மனிதன் மீது கொண்டிருக்கும் obsession முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எங்களுடைய சிந்தனையும் செயலும் மகிந்த என்ற மனிதனை அவமானப்படுத்துவதில் தான் இருக்கிறது. முன்பு சொன்னது போல, எங்களுடைய அரசியல்…

    கற்பதனாலாய பயன்!

    கற்பதனாலாய பயன்!

    தாயகம் சஞ்சிகையாக வெளிவருவது நின்று போய் நீண்ட காலம் நான் தலைமறைவாகி விட்டேன்.  வேலை, குடும்பம், பொழுதுபோக்குகள், கற்றுக் கொள்ளல் என்று நான் எப்போதுமே பிசி தான்.  புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை என்றெல்லாம் இழுத்தடிக்க, 'உந்த மோட்டுச் சிங்களவனை பேச்சுவார்த்தை எண்டு…

    அணி இலக்கணம்… சே! இலக்கியம்!

    68 இலக்கிய நாய(ன்)மாரே! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக வேணும். புலன் பெயர்ந்தும் பெயராமலும், இலக்கியம் படைச்சும் செய்தும் கொண்டிருக்கிற நீங்கள், யாழ்ப்பாணிப் பின்புலத் தமிழர்களாக இருக்கிறதால, அந்த முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு இலக்கியக் கூட்டம் மாதிரி, சங்கங்கள், கட்சிகள் தொடங்காட்டியும்,…

    கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அன்பு நண்பர்களுக்கு, முதலே சொன்னால், உந்த கிறுக்கன் 'அதெல்லாம் தேவையில்லை, அப்பிடி நான் ஒண்டும் புடுங்கேலை! பேசாமல் இருங்கோ' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விடுவான் என்று தெரிந்து, ஈரச்சாக்குப் போட்டேனும் அமுக்கிப் பிடித்து கௌரவித்தே ஆவது என்று இரகசியமாகவே இந்த…

    கண்டிறியாத கெப்பர்… ஓ, பெப்பர்!

    சீனர்களின் கடைகளில் Customer Service என்பது 'கஷ்டம் இவர் சேவை' தான். எதையாவது பொருளைத் தேடிக் காணாவிட்டால், அங்கே வேலை செய்யும் வேலையாட்களிடம் கேட்டால்... No என்பது தான் பதிலாக வரும்! கடுமையான ஓய்வில்லாத உழைப்பினால் வரும் நோவு ஆக இருக்குமோ என்ற சந்தேகம்…

    அன்பு என்னும் சுடராய்…!

    பனி கொட்டும் குளிர் காலங்களில் எனது வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு ஒரு தற்காலிக கூடாரம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் நிர்மாணிப்பதுண்டு. இரும்புக்குழாய்களும் தடித்த பிளாஸ்டிக் துணியாலும் ஆன அந்த கூடாரம் காற்றில் கிளம்பி விடாதபடிக்கு ஒரு பக்கத்தில் நிலத்தில் ஆணியால் அறையப்பட்டு,…

    கள்ள வோட்டுப் பா.உ

    வீட்டுக்காரி சிகிச்சைக்குச் செல்லும் மருத்துவரின் மருத்துவ நிலையம் ஒன்றில், தமிழ் மருத்துவர் நிர்வாகத்தில் உள்ள physiotherapy நிலையம் ஒன்றுண்டு. மருத்துவ நிலையங்களில் சிகிச்சை நாட்களில் காத்திருக்கும் போது, முன்பென்றால் பதினைந்து வருடங்களுக்கு முந்திய சஞ்சிகைகள் இருக்கும். வாசித்துக் கொண்டிருப்பேன். றீடர்ஸ் டைஜஸ்ட்,…

    மானிடமும் பேதங்களும்

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் மனிதர்களுக்கு இடையிலான பேதங்கள் என்னில் எப்போதும் பல கேள்விகளை எழுப்பி வந்திருக்கிறது. அதிலும் யாழ்ப்பாணத்து வர்ணாசிரம தர்மத்துக்குள்ளும், பொருளாதார வேறுபாடுகளுக்கும் இடையில் மிகவும் கீழேயுள்ள மட்டங்களில் இருந்து வந்து, இந்த பேதங்களின் பாதிப்பை நேரடியாக கண்டு அனுபவித்து வந்தாலும்,…

    Page 1 of 7123Next ›Last »