Recent Comments

    Home » 2019 » June

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 01

     T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும்  பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும்  அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக்…

    இசையால் வசமாகா இதயம்!

    பாலசுப்பிரமணியம், ஜானகி, மனோ, சித்திரா என்று குண்டுச்சட்டிக்குள் கம்பு சுற்றாமல்... தியாகராஜ பாகவதருக்கும் சந்திரபாபுவுக்கும் பாட்டுக் கொடுத்த ஜி.ராமநாதன் தான் எனக்கு மாஸ்ட்ரோ! இரண்டு இராகம் தான் தனக்கு தெரியும் என்று தன்னடக்கத்தோடு சொன்னதைப் பிடித்துக் கொண்டு... சங்கராபரணம் இசைக்காக வீணை…