Recent Comments

    Home » 2020 » April

    ஒரு குட்டி ஜாதகக் கதை

    ப்ரீடா காளினி நான் அந்தத் தெரு வழியே நடந்து சென்று ஒரு சந்தியை அடைந்த போது அங்கு ஒரு தேரர் தனது சுட்டு விரலைக் காட்டி "பறத் தமிழ் நாயே இந்த நாட்டை விட்டு வெளியேறு" என்று ஒரு மனிதரைப் பார்த்துக்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் -27

    T .சௌந்தர் பிறமொழிகளும் மெல்லிசை மன்னரும் தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர்…

    எருவெல்லாம் பெரும் பொய்யடா, வெறும் குப்பை அடைத்த பையடா!

    வீட்டுத் தோட்ட சீசன் ஆரம்பமாகி விட்டது. பெரும் பெட்டிக்கடைகளும், கார்டன் சென்டர்களும் தற்போது பைகளில் மண்ணும் எருவும் விற்பனை செய்வார்கள். கடைகளில் இவற்றையெல்லாம் பைகளில் அடைத்து வகை வகையாக வைத்திருப்பார்கள். தமிழர்கள் தானே! எதையாவது மலிவாகக் கண்டவுடன், மலிவு எண்டா நல்லதாத்…

    வத்தாளைக் கிழங்கு

    வத்தாளைக் கிழங்கு பசி போக்குவதில் பெரும் பங்கு வகிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போல, மாப்பொருளை வழங்குவதற்குரிய முக்கிய உணவுப் பொருளாக இதை வளர்க்கலாம். கொடியாக வளரும் இதன் கொடிகளின் கணுக்களை மண்ணில் புதைக்க, அவையும் வேரூன்றிக் கிழங்குகளாகும்.…

    (மெ)மகா அல்பம்:The Ultimate Remix

    சித்தப்பாவுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்தது என்ற மர்மம் என்னால் இன்னமும் துலக்கப்பட முடியாமல் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் என் அப்பாவின் தம்பியுமல்ல, என் சின்னம்மாவின் புருஷனும் அல்ல. யாரோ ஒருவனுக்கு சித்தப்பா ஆனதால், எனக்கும் எனது றூம் மேட்கள்…

    அட, வெங்காயங்களே! உங்கட வெங்காயம் வேற! இவங்கட வெங்காயம் வேற!

    வெங்காயம் இல்லாத தமிழ்ச் சமையல் இல்லை. வேத விதிகளின்படி பிராமணர்வாள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்றால்... உலகம் முழுவதும் உள்ள பிராமணாள் ஹோட்டல்கள் எல்லாம் வெங்காயம் போடாமலா சாம்பார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? பன்றி சாப்பிடாத யூதர்கள் தங்கள் உணவகங்களில் bacon விற்காமல்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் -26

    T .சௌந்தர் திரை இசைக்கு அப்பால்… பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசை போன்றவற்றில் வாத்திய இசையின் பலவிதமான சாத்தியங்களை மெல்லிசைமன்னர்கள் மிக முனைப்பாக பயன்படுத்தி உயிர்ப்புள்ள புதிய திசையைக் காட்டியதுடன் இசையில் புதிய குறியீடுகளாகவும் பின்வந்தவர்களுக்கு…