Recent Comments

    Home » 2019 » September

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -11

    T .சௌந்தர் பேஸ் குரலின் சுகந்தம்: ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை  [ஈமனி   சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். " நல்ல பின்னணிப்பாடகரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்: இவர் பாட வேண்டாம்,ஹம் செய்தாலே போதும் கல்லும் உருகும்! "…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -10

    T .சௌந்தர் கூவும் இசைக்குயில்கள் தமிழ் திரை இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை சார்ந்தவர். கிட்டப்பா ,தியாகராஜ பாகவதர் , டி.ஆர் .மகாலிங்கம் , சிதம்பரம் ஜெயராமன் ,திருச்சி லோகநாதன்,சீர்காழி…

    முகாபே: ஓர் கறுப்புக் ஹிட்லரின் மரணம்

    முகாபே: ஓர் கறுப்புக் ஹிட்லரின் மரணம்

    க.கலாமோகன் சில தினங்களின் முன்பு ரொபேர்ட் முகாபே தனது 95 வயதில் மரணமாகியுள்ளார். நிச்சயமாகத் தனது நாட்டில் இல்லை. ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில். சிம்பாபவேயில் (zimbabwe), இவரது நோயைக் கவனிக்க மருத்துவ நிலையங்கள் இல்லாது இருப்பதை இந்த மரணம் காட்டுகின்றது.…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 9

    T .சௌந்தர்   இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது. மனிதக்  குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும்  நாம் தரிசிக்கின்றோம்.…