Recent Comments

    Home » 2019 » July

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 04

    T .சௌந்தர் பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் : 1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! மரபில் உதித்து , புதுமையில்   நாட்டம் கொண்ட  மெல்லிசைமன்னர்களின்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03

    T .சௌந்தர் இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் : செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள்…

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி இன்னொருவரின் புகைப்படக் கருவியாகட்டும், செல்பி செல்போன் ஆகட்டும். தங்கள் மூஞ்சிகளைப் படம் பிடி(ப்பி)த்து புளகாங்கிதம் அடைவதிலிருந்து தொடங்கி, பேஸ்புக்கில் பதிவிட்டு பெருமை சேர்ப்பது வரைக்கும் புகைப்படக் கலையின் ஒரு பிரிவான portrait படக் கலை எங்கள்…

    வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்

    வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்

    க.கலாமோகன் ஓவிய வாசிப்புகள் எமக்குள் இனிமையையும், பல சிந்தனைகளையும் தருவன. எனது வாழ்வின்  பல நேரங்கள் இவைகளைத் தரிசிப்பதில் சுவைகளை அடைகின்றது, சிந்திப்பு வயல்களில் என்னைத் தள்ளுகின்றது. ஓர் வித்தியாசமான எழுத்தே ஓவியம். கீறல்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்துமே…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 02

     T .சௌந்தர் இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும்…