Recent Comments

    Home » Archives by category » கருத்து » பா.அ.செயப்பிரகாம்

    புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்

    புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்

    சிறுகதை பா.செயப்பிரகாசம் (“புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதியுள்ளார். “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் இது வந்து உள்ளது. மறு பிரசுரிப்பு…

    தைப் புரட்சிப் பெண்டிர்

    தைப் புரட்சிப் பெண்டிர்

    பா.செயப்பிரகாசம் (இன்றும் ஆண்களது ஆதிக்கம் உலக அரசியலில் உச்சமாக இருப்பதால் பெண்களது உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் உச்சத்தைக் கண்டுள்ளன பெண்களது போராட்ட வீச்சுகள். இவை மீண்டும் மீண்டும் தொடரவேண்டும். வருகின்ற 8 ஆம் திகதி உலகப் பெண்கள் தினம். இந்தத் தினத்தில்…

    வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

    பா.செயப்பிரகாசம் (இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு…

    காலத்தின் கவியே, சென்று வாருங்கள்.

    காலத்தின் கவியே,    சென்று வாருங்கள்.

        பா.செயப்பிரகாசம் மின்னஞ்சல்; jpirakasam@gmail.com (தமிழின் மிகப்பெரும் கவிஞரான இன்குலாப் சில தினங்களின் முன்னர் சென்னையில் காலமானார். எமது இலக்கிய உலகிற்கு இது ஓர் பேரிழப்பு. இவரது எழுத்துகள்  புதியன, புரட்சிகரமானவை. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது இவரது பேனா. இவரது கல்லூரி…