Recent Comments

    Home » 2017 » November

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி திருவெம்பாவைக்குப் பனிக்குளிரையும் பொருட்படுத்தாது, பக்தி தவிர்ந்த சகல காரியங்களுக்காகவும், இளைஞர் கூட்டம் கோவிலில் ஆஜராகுவது போல, புலிகள் மாநாட்டு மண்டபம் ஒன்றில் அதிகாலை செய்மதி :மூலம் அரங்கேற்றிய தேசியத்தலைவரின் மாவீரர் தின உரையைக் கண்டு கொண்டு…

    வன்னிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி கியூறியஸின் ஒரு பெரியம்மா வட்டக்கச்சியில் வசித்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்கள் அறிந்ததே. ஓகே.. ஓகே... இராணுவம் வட்டக்கச்சியில் நின்ற போது, தாயகத்தில் கியூறியஸ் எழுதியதை உலகெங்கும் உள்ள…

    உழவர் பெருவிழா

    உழவர் பெருவிழா

    ஒவ்வொரு நவம்பரும் ரொறன்ரோவில் நடக்கும் பெரும் நிகழ்ச்சி ஒன்று தமிழர்களின் ரேடார்களுக்கு தப்பி விடுகிறது. கொத்துரொட்டியும் சூடிதார் மலிவு விற்பனையும் இல்லாததும் காரணமாக இருக்கலாம். வசந்தமும் கோடையும் ஓய்வின்றி உழைத்துக் களைத்த விவசாயிகளின் Royal Winter Fair பெருவிழா  CNE எனப்படும் …