Recent Comments

    Home » Archives by category » கருத்து » ஏடு இட்டோர் இயல்

    யாழ்ப்பாணத்துப் பிராங்கன்ஸ்டைன்

    (புலிகளின் மானிட விரோதப் போக்குக்கு எதிராக தாயகம் குரல் எழுப்பத் தொடங்கியது இன்று நேற்றல்ல. துரோகிகளுக்கு மரண தண்டனை என்பதும் மாற்றுக் குரல்களுக்குத் தடை என்பதுமாக புலிகள் வெறியாட்டம் ஆடத் தொடங்கிய நாட்களில் தாயகம் தனித்து நின்று வெற்றி கண்டிருக்கிறது. மிரட்டல்கள்,…

    ஜனநாயகம் மலரட்டும்!

    ஜனநாயகம் மலரட்டும்!

    (எங்கள் அரசியலில் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, இந்த முகப்புத்தகப் புலிவால்களின் தொல்லை தாங்காமல் வேறு எதையோ எழுதி மினக்கெட, 'அரசியல் வாடையே எனக்குப் பிடிக்காது' என்று அடம் பிடிக்கும் மக்கள் பேரவை வந்து…

    என் தலைவன் இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்! அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    என் தலைவன் இறந்து விட்டான்!  உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!  அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (மே 18 முடிவின் போது தாயகம் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை இது. காலச் சுழற்சியில் விதியும் வரலாறும் எப்படி மீண்டும் ஒரு சுற்றில் வருகின்றன என்பதை திரும்பிப் பார்த்த போது எழுந்த சிந்தனை இது.) இருபது வருடங்களுக்கு…

    திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

    திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

    (28.09.2012 வெளிவந்த பூபாளம் இதழில் வந்த ஏடு இட்டோர் இயல். சில நேரம் தற்போதைக்கும் அது பொருந்தலாம்.) எங்கள் வாழ்வில் கோயில் திருவிழாவிற்கு தனியான இடம் உண்டு. தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் மேலே உள்ளவன் விடுதலை பெற்றுத் தருவான் என்று நம்புகிற…

    அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

    அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

    ஏடு இட்டோர் இயல் தற்போதைய சிறுமியின் கொலை விவகாரம் குறித்து எமது தமிழினம் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கும் அதனால் எழுந்த நடவடிக்கைகளும் உணர்வுபூர்வமாக இருப்பதாகவே உள்ளது. இதை அரசியலாக்கும் சந்தர்ப்பவாதம் முதல் அந்த மரணம் நடந்த விதம் பற்றி வக்கிர உணர்வுள்ளோருக்கு…

    எந்த அளவையால் அளக்கிறீர்களோ..!

    எந்த அளவையால் அளக்கிறீர்களோ..!

     ( சீவிய பரியந்தம் சமூக உதவிப் பணத்தில் வாழ்ந்து, புலிகளின் புகழ் பாடும் 24 மணி நேரத் தமிழ் வானொலி மூலமாக மட்டுமே தமிழ் அரசியல் பற்றித் தெரிந்து கொண்டிருந்த ஒருவரைச் சந்தித்த போது 'மாமனிதர் சிவராமைச்' சுட்டுப் போட்டாங்களாம்' என்று…

    மெதுமெதுவாக வாயைத் திறப்போம்!

    மெதுமெதுவாக வாயைத் திறப்போம்!

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் (செப்டம்பர் 2012ல் பூபாளம் இதழில் வெளியான ஏடு இட்டோர் இயல் இது. யுத்தம் முடிந்து இத்தனை நாளாகியும் எங்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரை மீட்கும் போது சமிபாடடையலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் பிரசுரமாகிறது.) பெரியோர்…

    தாமரையின் தர்ணாவும், தியாகுவின் ‘துரோகமும்’

    தாமரையின் தர்ணாவும், தியாகுவின் ‘துரோகமும்’

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் முகப்புத்தகத்தில் அவ்வப்போது கிளம்பும் 'சமீபத்திய சர்ச்சை'கள் (latest scandals) பற்றி எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றி, எழுதுவதற்குள் அவை தேடிப் பிடிக்க முடியாதபடிக்கு தலைமறைவாகி விடும். மாதொருபாகன், பதினொரு பேய்கள் பற்றி யாருக்காவது ஞாபகமிருக்கிறதா? அதைப் பற்றி…

    Yes, Mr.President?

    Yes, Mr.President?

    It looks like an open season in Sri Lanka for presidents, past and present. There are gunmen and penmen (Shall I say, gunpersons and penpersons!) on the hunt for presidents.…

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    ஊழலும் பொருளாதார நெருக்கடியும் வரும் போது அடிக்கும் அலையில் மகிந்த அடிபட்டுப் போவது நிச்சயமானது. இயற்கை இவ்வாறானது தான். இப்போது மகிந்தவுக்கு எதிரான தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம். காலத்தின் நியதி யாரையோ எவரையோ கொண்டு வந்து சேர்க்கும்.…