Recent Comments

    Home » 2015 » February

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி தமிழர் கலாசாரத்தில் கொடும்பாவி எரிப்பு பின்னிப் பிணைந்த விடயம். நீண்ட காலம் மழை பெய்யாவிட்டால், கொடும்பாவி எரித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை பற்றி முன்னோர் பேசக் கேட்டதுண்டு. கொடும்பாவி பாடையில் படுத்தூரைச் சுற்ற, வான்…

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு கிட்லரா?

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு  கிட்லரா?

    க.கலாமோகன் 35 வருடங்கள் ரோபர்ட் முகாபே ஆட்சியில் இருக்கின்றார். இந்த ஆட்சி நிச்சயமாக ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனச் சொல்லமுடியாது.  ஜனநாயகம் என்பது  பல நாடுகளில் விக்கி விக்கித்தான் வாழ்கின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் இந்த அரசியல் கொள்கையைக் காணுவது கடினம். கறு…

    மேதகு மறத் தமிழ் உணர்வாளர்களே! நாக்கைப் பிடுங்கிற மாதிரி ஒரு நாலைந்து கேள்வி!

    சிண்டு முடியப்பன் சுப்பர் சிங்கர் போட்டியில் 'விஜய் டிவி துரோகம் இழைத்து விட்டது, 37 நாடுகள் சதி செய்து விட்டன, திட்டமிட்ட இன அழிப்பு நடந்து விட்டது' மாதிரி நடக்கும் திருக்கூத்துக்களைக் கண்டு, எரிச்சல் தாளவில்லை. ஈழத்தை விற்றாரா? வாங்கினாரா? பிச்சை…

    நைஜீரியா: கலையும் கொலையும்

    நைஜீரியா: கலையும் கொலையும்

    க.கலாமோகன் Okwui Enwezor கலை உலகத்தின் தந்தையாகக் கணிக்கப்படுபவர். நைஜீரியா தந்த மிகப் பெரிய கலைக் காவலர். இங்கு கொலைகள் சகஜம், வாழ்வு நிலை போல. இந்த நாட்டில்தான் Chinua Achebe யும் பிறந்து கவனத்துக்கு உரிய படைப்புகளைத் தந்துள்ளார். தமிழில்…

    வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!

    வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!

    எழுதும் போது எழுத்தாளர்கள் தனியே ஒரு ரூமில் உட்கார்ந்திருந்து, மற்றவர்களின் அனாவசிய தொந்தரவுகள் இல்லாமல், கணனியிலோ, காகிதத்திலோ எழுதக் கூடும். சிலநேரம் புத்திஜீவிகள் தாடியைச் சொறிந்து, முகட்டுவளையை அண்ணாந்து பார்த்து எழுதக் கூடும். கவிஞர்கள், புத்திஜீவிகள் அப்படி போஸ் கொடுத்து எழுதிக்…

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    க.கலாமோகன் இனவாதம், மொழிவாதம், சாதியவாதம், மத வாதம். இவைகளை நிராகரித்தால்தான் கலையுலகத்துள் மனிதத்தைப் பாடமுடியும் என நான் நினைக்கின்றேன். இந்தப் பாடலை நாம் மிகவும் அதிகமாகக் கேட்காது இருத்தல் என்பது தொடர்கின்றது. மனித சுதந்திரப் பாடலை எழுதுவோரும், கீறுவோரும் மிரட்டப்படுகின்றனர், விரட்டப்படுகின்றனர்,…

    நிறைய சார்லிகள் தேவை…

    நிறைய சார்லிகள் தேவை…

    பயங்கரவாதத்துக்கு குறும்பியல் பிடிக்காது என நினைப்பதில் தப்பு இல்லை. பயங்கரவாதத்துக்கு எழுத்து, பேச்சு உரிமைகளும் பிடிக்காததுதான். பயங்கரவாதம் மனித வாழ்வுக்குக் கொள்ளிவைப்பது.…

    கடுங்குளிரில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

    கனடாவின் கிழக்குப் பகுதியில் கடும் குளிர் அலை நாளாந்த வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்றுக் காரணமாக வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் நாற்பது சதம பாகை வரை செல்லலாம். கடுமையான குளிர் உடலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதால், வெளியே…

    குடிமகளே, பெருங் குடிமகளே! நான் கொடுக்கட்டுமா, கொஞ்சம் உனக்கு!

    குடிமகளே, பெருங் குடிமகளே! நான் கொடுக்கட்டுமா, கொஞ்சம் உனக்கு!

    அமைதி, அமைதி! எந்த விதமான எழுத்துப் பிழையும் இல்லை. குடிமகனே அல்லது குடிமக்களே என்பது தான் எழுத்துப்பிழையுடன் தவறுதலாகத் தலையங்கத்தில் வந்து விட்டதோ, அல்லது உங்களுக்குக் 'கொஞ்சம் உள்ளே போனதால் வாசிக்கும்போது ளகர, னகர பேதம் தெரியாமல் போகிறதோ' என்ற சந்தேகமோ…

    உள்ளத்தைக் கொள்ளையிட்ட கள்ளிகளுக்கு…

    உள்ளத்தைக் கொள்ளையிட்ட கள்ளிகளுக்கு…

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அறியாப் பருவத்து விடலையாய் கனவு காணத் தொடங்கி, நரைதிரை மூப்பொரு வடிவம் கொண்ட இன்று வரைக்கும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, என் கனவிலும் நினைவிலும் தொல்லை தந்த/தரும் கனவுக்கன்னிகளுக்கு... வழமை போல சில சினிமா…

    Page 1 of 212