Recent Comments

    Home » Archives by category » கருத்து » எஸ்.கௌந்தி

    “பு” வின் மீது………..

    “பு” வின் மீது………..

    எஸ்.கௌந்தி தமிழில் “பு" என்னும் எழுத்து என் இளமைக் காலங்களில் தமிழின் இலக்கியப் பெறுமையை அறிய வைத்தது. இந்த எழுத்துக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. ஆனால் “பு" மீது எனக்குத் தெரிந்த தமிழ் அகராதிகள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. நா.கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழியகராதி,…

    பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    பேராசிரியர்  ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    எஸ்.கௌந்தி “புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி” எனும் தலைப்பில் அண்மையில் மறைந்த பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் போர் எதிர்ப்பு மொழிகளை 1993 இல் “தாயகம்” பத்திரிகை இதழில் பதிவு செய்தேன். இது எனக்குள்ள போர் எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டது. இவரது மரணத்தின் பின்…

    புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி

    புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி

    (போரின் அழிவுகளை தமிழினத்திற்கு விபரிக்க வேண்டிய அவசியமேயின்றி, அனைத்துத் தமிழர்களும் அதன் கொடூரத்தை அனுபவித்து உணர்ந்துள்ளனர். ஆனால், தீர்க்கதரிசனமாக இந்த போர் ஏற்படுத்தப் போகும் அழிவை முன்கூட்டியே எமது சமூகத்திற்கு தெரிவித்தவர்கள் மிகச் சிலரே. தாயகம் கால் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தப்…

    அழிநானூறு

    அழிநானூறு

    (1990 களில் “தாயகம்” இதழுக்கு நிறைய எழுதியவர் எஸ்.கௌந்தி . இவர் புகலிடத்தின் தொடக்க கால பெண் கவிஞர்கள் மீது காத்திரமான தகவல்களை “இருத்தலியல் விசாரணைகள்” எனும் தொடர் பகுதிக்குள் எழுதியுள்ளார். இவரது அராஜக எதிர்ப்பினை “அறிமுகம்” எனும் தொடருக்குள் அறியலாம்.…