Recent Comments

    Home » Archives by category » கருத்து » ஜோர்ஜ் இ. (Page 7)

    நினைவு கூர்கிறோம் – தி.உமாகாந்தன்

    நினைவு கூர்கிறோம் – தி.உமாகாந்தன்

    "யுத்தம் யாருடனும் செய்யலாம் புத்தகம் யாரும் வெளியிடலாம் ஆனால் எழுத்து எந்த நேரமும் இறுக்கமாக இதயத்தில் இருக்கும். எமது தோழர்கள், நண்பர்கள் அப்படித்தான்" உமாகாந்தன் 11வது நினைவு தினம் புரட்டாதி 28, 2004 ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் இதயத்தை விட்டு நீங்காமல்,…

    உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்

    உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்

    Be careful what you wish for, you might just get it. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. நீங்கள் காணும் கனவுகள் நனவாகும்போது, அவற்றோடு சேர்ந்து வரும் எதிர்மறையான விடயங்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கை அது.…

    கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

    கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

    (எங்கள் நாளாந்த வாழ்வில் நடக்கும் அல்லது அவதானிக்கும் விடயங்கள் எங்களது மனதில் நெருடல்களை, உளைச்சல்களை ஏற்படுத்தும். சிந்தனையைக் கிளறும். யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கும். நேற்று முதல் நடந்த சில விடயங்கள்... யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கிறது.) நேற்று தமிழர் நிர்வாக…

    இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!

    இது தான் உலகம்! இது தான் வாழ்க்கை!

    ஜோர்ஜ் இ. சில நேரங்களில் எங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எங்களால் விளங்கிக் கொள்ள முடியாதவையாக இருக்கும். எதிர்பாராத கணங்களில், எதிர்பாராத விதங்களில் நடைபெறும் சம்பவங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அதிலும் துயரமான, துன்பமான நிகழ்வுகள் என்றதும் மனம் சஞ்சலப்படும். ஏன்…

    முகப்புத்தக தமிழுணர்வாளர்களே!

    முகப்புத்தக தமிழுணர்வாளர்களே!

    முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போட முடிந்ததால், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களே! முழு உலகமும் பயங்கரவாதம் என்று சொன்னாலும், 'இல்லை, நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகிறோம்' என்றும், முழு உலகமும் சமாதானம் செய்யுங்கள் என்ற…

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் சாமத்திய வீடு, கலியாண வீடு, அற்கோம், பணச்சடங்குகளில் முழங்கித் தள்ளும் சவுண்ட் சேர்விஸ்களினதும், வைரவர் வேள்விக்கு ஐஸ்கிரீம் விற்க வரும் வானில் உள்ள, பாட்டே விளங்காத சிறிய 'மணிக் கோண்'களினதும், வீட்டில் இல்லாமல் (வாங்கப் பணம் இல்லாததால் தான்!)...…

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ரொறன்ரோவில் இது ஒரு வருடாந்த சடங்காகவே மாறி விட்டிருக்கிறது. கடந்த வருடத்திற்கான வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான விருது அறிவிப்பு வெளியாகும். (அதென்ன, கடந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனை? கடந்த வருடம் வெளியான வெளியீட்டுக்கு கொடுப்பது வேறு. வாழ்நாள் சாதனையை…

    இந்தோனேஷிய மரண தண்டனைகள்: சில உறுத்தல்கள்

    இந்தோனேஷிய மரண தண்டனைகள்: சில உறுத்தல்கள்

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் (இந்தோனோஷியாவில் நடைபெற்ற மரண தண்டனைகள் பற்றி முகப்புத்தகத்தில் கருத்துச் சொல்ல இனி ஒரு தமிழரும் மிச்சமில்லைப் போலிருக்கிறது. அதைப் பற்றி நமது கருத்தையும் சொல்லி, 'உள்ளேன் ஐயா!' என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். நாம் கருத்துச் சொல்லியாக…

    சோத்துக் கடையும் காதலும் சினிமாவும் – 2

    சோத்துக் கடையும் காதலும் சினிமாவும் – 2

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (வழமை போல வெளியீட்டு விழாவில், எழுத்தாளரை புகழ்ந்து தள்ளும் மற்றத் தமிழர்கள் போல இல்லாது, சினிமா விமர்சன நூல் வெளியீட்டு விழாவில் சினிமா உலகப் பிரமுகர்கள் வரும்போது, அவர்களுக்குப் பயன்படக் கூடியதான விடயங்களைச் சொல்வது ஆரோக்கியமானது என்ற நோக்கத்துடன்…