Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 6)

    எல்லாமானவரே, உமக்கு முன் பக்கத்தாலும் வணக்கம். பின் பக்கத்தாலும் வணக்கம்!

    என்னுடைய மூத்த அண்ணை வாங்கின Time, Newsweek படிச்சதைப் பற்றி எழுதியிருக்கிறேன். நான் உயர்தரம் படிக்கேக்கை என் நண்பன் கேதீஸ் வாங்கி வரும் குமுதம், விகடனோடு, வாராந்தம் Time, Newsweek படிக்காவிட்டால் எனக்கு... போதைப் பொருள் பாவிக்கிற ஆட்கள் மாதிரி! கை,…

    வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள்

    தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர் எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய்…

    கலாமோகன் கவிதைகள்

    க.கலாமோகன் நாம் நாமாக இல்லாத யுகத்தில்... பெரிதான சிந்தனைகள் குப்பைக் கூடங்களுள் இன்று சிக்கியபடி நான் நானாகவும் நீ நீயாகவும் இல்லாத இருத்தல் பந்தில் நாம் நான் நடக்கும் வீதிகளில் கெஞ்சும் விழிகளோடு நிறையக் கவிதைகள் ஆழமான தத்துவங்களுக்குப் பயந்து… இன்று…

    ஈனர்களின் அருவருப்பு ஊட்டும் மாரடிப்பு

    புலி ஆதரவாளர்கள் புலிகள் பற்றிய விமர்சனம் குறித்த விவாதத்தில் எங்களை மடக்கப் பயன்படுத்துகின்ற நாகாஸ்திரம் ஒன்றுண்டு. கம்மாரிசு அடிக்க இவர்கள் வைத்திருக்கின்ற துரும்பு அது! அதை நண்பர்களும் சில நேரங்களில் பயன்படுத்துகின்றார்கள். 'புலிகளைப் பற்றி விமர்சிக்கிறது இருக்கட்டும். முள்ளிவாய்க்காலில அந்தளவு சனமும்…

    புலன் பெயர்ந்த ஈழத்து இலக்கிய அரசியல்!

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ''மார்ச் மாதத்தில் சென்னையில் கவிஞர் இந்திரனைச் சந்தித்தபோது அவர் கேட்டார். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் யார் என்ற போது விமல் குழந்தைவேலு எனத் தொடங்கினேன். அவர் இடைநிறுத்தி அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். 'அது எமது இலக்கிய…

    ஒரு குட்டி ஜாதகக் கதை

    ப்ரீடா காளினி நான் அந்தத் தெரு வழியே நடந்து சென்று ஒரு சந்தியை அடைந்த போது அங்கு ஒரு தேரர் தனது சுட்டு விரலைக் காட்டி "பறத் தமிழ் நாயே இந்த நாட்டை விட்டு வெளியேறு" என்று ஒரு மனிதரைப் பார்த்துக்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் -27

    T .சௌந்தர் பிறமொழிகளும் மெல்லிசை மன்னரும் தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர்…

    (மெ)மகா அல்பம்:The Ultimate Remix

    சித்தப்பாவுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்தது என்ற மர்மம் என்னால் இன்னமும் துலக்கப்பட முடியாமல் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் என் அப்பாவின் தம்பியுமல்ல, என் சின்னம்மாவின் புருஷனும் அல்ல. யாரோ ஒருவனுக்கு சித்தப்பா ஆனதால், எனக்கும் எனது றூம் மேட்கள்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் -26

    T .சௌந்தர் திரை இசைக்கு அப்பால்… பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசை போன்றவற்றில் வாத்திய இசையின் பலவிதமான சாத்தியங்களை மெல்லிசைமன்னர்கள் மிக முனைப்பாக பயன்படுத்தி உயிர்ப்புள்ள புதிய திசையைக் காட்டியதுடன் இசையில் புதிய குறியீடுகளாகவும் பின்வந்தவர்களுக்கு…

    நானும் ஒரு ஊடகப் போராளி தாண்டா!

    சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னுடைய வகுப்பு நண்பர்களான... தற்போது அமெரிக்காவில் கத்தோலிக்க குருவாக இருக்கும் றோகானும், அவுஸ்திரேலியாவில் என்ஜினியராக இருக்கும் பிலிப்பும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்கள். துணைவன்! தேவர் பிலிம்ஸ் படங்கள் பார்த்திருப்பார்களோ என்னவோ? மாதா மாதம்…