Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 28)

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    ஊழலும் பொருளாதார நெருக்கடியும் வரும் போது அடிக்கும் அலையில் மகிந்த அடிபட்டுப் போவது நிச்சயமானது. இயற்கை இவ்வாறானது தான். இப்போது மகிந்தவுக்கு எதிரான தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம். காலத்தின் நியதி யாரையோ எவரையோ கொண்டு வந்து சேர்க்கும்.…

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    எப்போதுமே உண்மை பேசுவதாக இருந்தால் உத்தமனாக என்ன, நிம்மதியாக வாழ முடியுமா? 'ஸ்வாமி, நான் சமைத்த கத்தரிக்காய்க் கறி சுவையாக உள்ளதோ? சொல்லுங்கள்' என்று அபிதகுஜாம்பாள் ஆவலாகக் கேட்டால்... 'நீ அடுப்பில வைச்சிட்டு போனில நிக்க, கருகிப் போன கத்தரிக்காயிலை, நான் என்ன பல்லுத்…

    தேனே, உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே!

    தேனே, உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே!

    நீண்ட நாட்களுக்கு முன் வாங்கிய தேன் கட்டியாகி, சீனித் துகள்களாய் காட்சியளித்தால், தேன் பழுதாகி, பூஞ்சணம் பிடித்து விட்டது என்று நினைத்து என்று பலரும் எறிகிறார்கள்;. ஆனால் உண்மையில் கட்டித் தேன் தான் தரமானது. தேனில் உள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகிய…