Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 4)

    பெண்டாட்டி ஊரில இருந்து வந்திட்டா! பெண்டாட்டி ஊரில இருந்து வந்திட்டா!

    பெண்டாட்டி ஊரில இருந்து வந்திட்டா! பெண்டாட்டி ஊரில இருந்து வந்திட்டா!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி பெண்டாட்டி ஊருக்குப் போவது பற்றி துள்ளிக் குதித்து மகிழ்ச்சி கொள்ளக் கூடிய 'ஜனங்க'ராசுகள் எவ்வாறான துன்பங்களுக்கு எல்லாம் ஆளாகியிருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. பெண்டாட்டி வீட்டில் இருக்கும் போதே நண்பர்களுடன் போய் குடிப்பதையும், தாங்கள் இளமைக்காலத்தில்…

    கலைச்செல்வன்: தமிழ்ப் புகலிட இயக்கியர்களில் ஒருவர் க.கலாமோகன்

    (இப்போதுதான் கலைச்செல்வனின் பிறந்த தினம் சில தினங்களில் கழிந்துவிட்டது என எனக்குத் தெரியவந்தது. எனக்கு இந்தத் தினங்களில் அதிக விருப்பம் இல்லாமல் போயினும், இந்தத் தினங்களை நான் சபிப்பவன் அல்லன். ஆனால் வருடத்தின் பல தினங்களில் எனது இனிய நண்பனின் நினைவு…

    எனது கடை…

    க.கலாமோகன் (எழுத்தாளர் சுதேச மித்திரனினால் பல இலக்கிய, ஓவியத் திறைமையாளர்களின் உழைப்பால் மாதம் ஒருமுறை வெளிவரும் இதழ் “ஆவநாழி”. இந்த இதழ் ஓர் பிரசுர, இணைய இதழ் அல்ல. இது ஓர் செய்தித்துவ Whatsup இதழே. இந்த இதழின் அனைத்துப் பக்கங்களும்…

    அணி இலக்கணம்… சே! இலக்கியம்!

    68 இலக்கிய நாய(ன்)மாரே! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக வேணும். புலன் பெயர்ந்தும் பெயராமலும், இலக்கியம் படைச்சும் செய்தும் கொண்டிருக்கிற நீங்கள், யாழ்ப்பாணிப் பின்புலத் தமிழர்களாக இருக்கிறதால, அந்த முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு இலக்கியக் கூட்டம் மாதிரி, சங்கங்கள், கட்சிகள் தொடங்காட்டியும்,…

    உள்ளி

    க.கலாமோகன் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஓர் இதழுக்கு “ஆம்” சொல்லியும் துண்டாக விருப்பமே இல்லை. இதழிலும், இதழ்காரர்களிடமும் கோபம், வெறுப்பு ,உள்ளன எனச் சொல்லமாட்டேன். சில வேளைகளில் எழுதுவதில் என்ன உள்ளது எனும் கேள்வி எனக்குள் வருகின்றது. மேசையில் இருந்து…

    சுயஸ் கால்வாய் வழியான 2021 ன் சுயநல அரசியல்

    நிரு-ஸ்ரீ லங்கா இன்றைய பெரும்பாலான மக்களின், சமூக ஊடகங்களின் ஒரு பேசும் பொருள் EVERGIVEN எனும் சரக்கு கப்பல் பற்றியதாகவே இருக்கின்றது. ஆம் உலகில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில் பெரும்பாலானவை கடல் போக்குவரத்து மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதில் கப்பல்கள் தங்களின் பயணத்தின் தூரத்தை…

    கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அன்பு நண்பர்களுக்கு, முதலே சொன்னால், உந்த கிறுக்கன் 'அதெல்லாம் தேவையில்லை, அப்பிடி நான் ஒண்டும் புடுங்கேலை! பேசாமல் இருங்கோ' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விடுவான் என்று தெரிந்து, ஈரச்சாக்குப் போட்டேனும் அமுக்கிப் பிடித்து கௌரவித்தே ஆவது என்று இரகசியமாகவே இந்த…

    கண்டிறியாத கெப்பர்… ஓ, பெப்பர்!

    சீனர்களின் கடைகளில் Customer Service என்பது 'கஷ்டம் இவர் சேவை' தான். எதையாவது பொருளைத் தேடிக் காணாவிட்டால், அங்கே வேலை செய்யும் வேலையாட்களிடம் கேட்டால்... No என்பது தான் பதிலாக வரும்! கடுமையான ஓய்வில்லாத உழைப்பினால் வரும் நோவு ஆக இருக்குமோ என்ற சந்தேகம்…

    அன்பு என்னும் சுடராய்…!

    பனி கொட்டும் குளிர் காலங்களில் எனது வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு ஒரு தற்காலிக கூடாரம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் நிர்மாணிப்பதுண்டு. இரும்புக்குழாய்களும் தடித்த பிளாஸ்டிக் துணியாலும் ஆன அந்த கூடாரம் காற்றில் கிளம்பி விடாதபடிக்கு ஒரு பக்கத்தில் நிலத்தில் ஆணியால் அறையப்பட்டு,…

    க்ரியா ராமகிருஷ்ணன் :ஓர் அகராதியின் மரணம்

    க.கலாமோகன் சொல்லின் அர்த்தங்களை விளங்குவது இனிமையானது. ஆனால் இதனது அர்த்தங்களை அறிந்தா நாம் வாழ்கின்றோம்? அறியாமல் வாழ்வது சாத்தியமே. அறிந்தால் மொழிகள் தமக்குள் வைத்திருக்கும் மூலங்களை ரசிக்கலாம். பல படைப்பாளிகளின் வாழ்வு அகராதிகளுடன் தொடர்புபட்டது. சில சொல்கள் விளங்கும், வேறு சொல்கள்…