Recent Comments

    Home » Archives by category » கருத்து » க.கலாமோகன் (Page 4)

    கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

    கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

    க.கலாமோகன் இன்று எனது நண்பர் திரு கே.ஏ . குணசேகரனின் (கரு.அழ.குணசேகரன்) மறைவை அறிந்தேன். இது இந்திய நாடகக் கலைக்கு நிச்சயமாகப் பெரிய இழப்பாக இருக்கும். நிறையத் தொடர்புகள் அவருடன் இல்லாதபோதும் நிச்சயமாக அவரை நண்பர் எனச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.…

    இடம்

    இடம்

    க.கலாமோகன் இடம் வந்தவுடன் தெரியாதுள்ளது என்பது எனக்கு விளங்கியது. ஆம் நானும் பிறந்தது தெரியாத இடத்தில். உண்மையில் யாவும் தெரியாதவையே. தெரிவைத் தேடித் தேடி………….. முடிவில் யாவும் தெரிவின்மையே எனும் முடிவுள் இறங்கும்போது……………… “நல்ல படம்! கீறுகளுக்குள் நிறையச் செய்திகள்!” “ம்ம்ம்ம்ம்ம்ம்,…

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    (அஞ்சலிகள்) க.கலாமோகன் இறப்போர்… இவர்கள் அப்பாவிகள் குண்டுகளினது கைதிகள் இந்தக் குண்டுகள் இவர்களது கடைசிச் சேமிப்புகள் இறப்போர் வேலைக் களைப்பால் வந்து Bar முன் அமைதியாகக் குடிப்போர்… நாளைய காலையை மறந்தபடி குண்டுகள் வானத்தில் இருந்து வருவனவல்ல அவை மனிதர்களிடமிருந்து குண்டுகள்…

    எஸ்.பொ மீது…

    எஸ்.பொ  மீது…

    க.கலாமோகன் (பாரிஸில் எஸ்பொ விற்கு 04 ஜனவரி 2015 இல் அஞ்சலி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுதிப் பேசிய சிறிய உரை பெரிய திருத்தங்கள் இல்லாமல் “தாயகம்” இதழுக்காக.) சில கணங்களில் நான் மொழிமீது நினைப்பதுண்டு. இது ஓர் குறியீட்டு விதியாக…

    வா!

    வா!

    க. கலாமோகன் (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர்…

    சக்திக் கூத்து: உலகக் கலைவாசிப்புள் பிரசன்னாத்துவம்

    சக்திக் கூத்து: உலகக் கலைவாசிப்புள் பிரசன்னாத்துவம்

    க.கலாமோகன் எது சொல்வது? பிரசன்னாவின் (Prasanna Ramaswamy)  கலை இலக்கிய உலகில் வீழ்ந்தபோது எதைச் சொல்வது? நான் பார்ப்பதற்குச் சென்றேன். விழிகளுக்கு  மிகப் பெரும் விருந்தாக இருந்தது  “சக்திக் கூத்து”. இந்தக் கூத்தின் மீது சுலபமான மொழிகளில் சொல்ல முடியாது. பிரமாதமான…

    மூன்று மனிதர்கள்

    மூன்று மனிதர்கள்

    க. கலாமோகன் மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும்…

    குடை

    குடை

    க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது…

    சி.சிவஞானசுந்தரம்: சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

    சி.சிவஞானசுந்தரம்:  சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

               க.கலாமோகன் கேலித்துவ ஓவியங்களில் எனக்கு இலக்கிய வாசிப்பைக் காட்டிலும் நிறைய விருப்பம். எழுத்தைக் காட்டிலும் நிறையப் பேசுவன ஓவியங்கள். இவைகளது செய்திப் பரிமாறல்கள் எழுத்தைக் காட்டிலும் சிறப்பானவை. நான் Le Monde பத்திரிகையின் சந்தாக்காரனாக இருந்தபோது, பத்திரிகை வந்ததும் உடனடியாக…

    எலி

    எலி

    கலாமோகன் பல வருடங்களாக நான் “எலி” எனும் சிறுகதையை எழுதவேண்டும் என் நினைத்து வருகின்றேன். ஒவ்வொரு தொடக்கமும் முடிவதில்லை. சில பக்கங்களை காத்து வைத்தாலும் அவைகளைத் தேடி எடுப்பது இமய மலையின் சிகரத்தைத் தொடுவது போலதான். ஒவ்வொரு தொடக்கமும் நிச்சயமாகப் புதிய…