Recent Comments

    Home » Archives by category » கருத்து » க.கலாமோகன் (Page 7)

    தண்ணீர் களவு!

    தண்ணீர் களவு!

    க.கலாமோகன் சிறுவனாக இருந்தபோது கிணறுகளின் அழகைத் தியானிப்பதற்கு நிறைய தினங்களைச் செலவளித்தேன். ஒவ்வொரு கிணறும் ஒவ்வொரு கதைகளாகப் பட்டதுண்டு. ஒவ்வொரு கிணறும் ஒரு மாதிரி இருக்காது. அவைகளது வடிவங்களிலும் ஆழங்களிலும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு கிணற்றின் தண்ணீரும் ஒரு சுவையைக் காட்டியதில்லை.…

    பெண்ணியத்தை நேசிப்போம்

    பெண்ணியத்தை நேசிப்போம்

    க.கலாமோகன் லெனினுக்கு நன்றி சொல்வோம். இந்தத் தினம் சர்வதேசப் பெண்கள் தினம். இந்தத் தினத்தை 08 மார்ச் 1921 இல் பிரகடனம் செய்தவர் லெனின். Pétrograd இல் 8 மார்ச் 1919 இல் புரட்சிக்காகப் போராடிய பெண்களின் நினைவாகவே இந்தத் தினம்…

    வெளியே போதல்…

    வெளியே போதல்…

    க.கலாமோகன் அகதிக்கும் வெளியால் போவோருக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளனவா? முறைப்படி பார்த்தால் இந்த இரு தரப்பாரும் வெளியில் போகின்றவர்களே. அகதி பயத்தால் வெளியே போகின்றவன். Immigrant முறைப்படி தொழில் தேடி வெளியே போனாலும் அவனுக்குள்ளும் பயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட…

    செய்திகள்: உண்மைகளின் எதிரிகளா?

    செய்திகள்: உண்மைகளின் எதிரிகளா?

    க.கலாமோகன்   செய்தி வலயங்கள் உண்மைக்குள்ளும் பொய்க்குள்ளும்  வாழும் கலையை அறிந்தவை  . சில வருடங்கள் ஓர் பத்திரிகை அனுபவத்தை தொழில் மூலமாக அனுபவித்தபின்பும் , செய்தி வாசிப்புகளின் வெறியனாக இருந்த பின்பும், செய்திகள் உண்மைகளைத் தருகின்றனவா எனும் கேள்விகள் நிறையத்…

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு கிட்லரா?

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு  கிட்லரா?

    க.கலாமோகன் 35 வருடங்கள் ரோபர்ட் முகாபே ஆட்சியில் இருக்கின்றார். இந்த ஆட்சி நிச்சயமாக ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனச் சொல்லமுடியாது.  ஜனநாயகம் என்பது  பல நாடுகளில் விக்கி விக்கித்தான் வாழ்கின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் இந்த அரசியல் கொள்கையைக் காணுவது கடினம். கறு…

    நைஜீரியா: கலையும் கொலையும்

    நைஜீரியா: கலையும் கொலையும்

    க.கலாமோகன் Okwui Enwezor கலை உலகத்தின் தந்தையாகக் கணிக்கப்படுபவர். நைஜீரியா தந்த மிகப் பெரிய கலைக் காவலர். இங்கு கொலைகள் சகஜம், வாழ்வு நிலை போல. இந்த நாட்டில்தான் Chinua Achebe யும் பிறந்து கவனத்துக்கு உரிய படைப்புகளைத் தந்துள்ளார். தமிழில்…

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    க.கலாமோகன் இனவாதம், மொழிவாதம், சாதியவாதம், மத வாதம். இவைகளை நிராகரித்தால்தான் கலையுலகத்துள் மனிதத்தைப் பாடமுடியும் என நான் நினைக்கின்றேன். இந்தப் பாடலை நாம் மிகவும் அதிகமாகக் கேட்காது இருத்தல் என்பது தொடர்கின்றது. மனித சுதந்திரப் பாடலை எழுதுவோரும், கீறுவோரும் மிரட்டப்படுகின்றனர், விரட்டப்படுகின்றனர்,…

    நிறைய சார்லிகள் தேவை…

    நிறைய சார்லிகள் தேவை…

    பயங்கரவாதத்துக்கு குறும்பியல் பிடிக்காது என நினைப்பதில் தப்பு இல்லை. பயங்கரவாதத்துக்கு எழுத்து, பேச்சு உரிமைகளும் பிடிக்காததுதான். பயங்கரவாதம் மனித வாழ்வுக்குக் கொள்ளிவைப்பது.…