Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 26)

    குப்பை உலகம்

    குப்பை உலகம்

    க.கலாமோகன் இன்று நாம் மிகவும் அதிகமாக வெளியால் கொட்டுகின்றோம். நிறைய உற்பத்திகள், நிறைவைக் காட்டிலும் பெரிதான விளம்பரங்கள். எனது கடிதப் பெட்டிக்குள் நான் கடிதங்களைக் காணுவதில்லை. நிறைய விளம்பரங்கள், அவைகளது பேப்பர்களின் மணத்தால் மயக்கம் வேறு வந்துவிடும். நாம் நிறைய வாங்கவேண்டும்…

    தூக்கம் கலைக்கும் தூள்!

    தூக்கம் கலைக்கும்  தூள்!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அம்மையப்பனை எல்லாம் ஊரில் அம்போ என்று விட்டு விட்டு, உலகத்தையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்தி வரும் தமிழனுக்கு இரண்டு விடயங்கள் தெரியாது. முதலாவது உலகம் உருண்டை என்ற உண்மை. இரண்டாவது,…

    இனவாதம் இன்றும் இந்த உலகில்….

    இனவாதம் இன்றும் இந்த உலகில்….

    க.கலாமோகன் இனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. நான் கொழும்பில், 1983 ஜூலை மாதத்தில் இனவாதத்தைக் கண்டேன். தேசத்தையும், மக்களையும், கலாசாரத்தையும் அழிப்பது இந்த வாதம். இந்த இனவாதம் சிறிய சமாச்சாரம் அல்ல. உலகை தொடர்ந்தும் பயத்தில் வைத்திருக்க உதவுவது. இந்த வாதம் அழிக்க…

    தண்ணீர் களவு!

    தண்ணீர் களவு!

    க.கலாமோகன் சிறுவனாக இருந்தபோது கிணறுகளின் அழகைத் தியானிப்பதற்கு நிறைய தினங்களைச் செலவளித்தேன். ஒவ்வொரு கிணறும் ஒவ்வொரு கதைகளாகப் பட்டதுண்டு. ஒவ்வொரு கிணறும் ஒரு மாதிரி இருக்காது. அவைகளது வடிவங்களிலும் ஆழங்களிலும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு கிணற்றின் தண்ணீரும் ஒரு சுவையைக் காட்டியதில்லை.…

    பெண்ணியத்தை நேசிப்போம்

    பெண்ணியத்தை நேசிப்போம்

    க.கலாமோகன் லெனினுக்கு நன்றி சொல்வோம். இந்தத் தினம் சர்வதேசப் பெண்கள் தினம். இந்தத் தினத்தை 08 மார்ச் 1921 இல் பிரகடனம் செய்தவர் லெனின். Pétrograd இல் 8 மார்ச் 1919 இல் புரட்சிக்காகப் போராடிய பெண்களின் நினைவாகவே இந்தத் தினம்…

    வெளியே போதல்…

    வெளியே போதல்…

    க.கலாமோகன் அகதிக்கும் வெளியால் போவோருக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளனவா? முறைப்படி பார்த்தால் இந்த இரு தரப்பாரும் வெளியில் போகின்றவர்களே. அகதி பயத்தால் வெளியே போகின்றவன். Immigrant முறைப்படி தொழில் தேடி வெளியே போனாலும் அவனுக்குள்ளும் பயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட…

    தாமரையின் தர்ணாவும், தியாகுவின் ‘துரோகமும்’

    தாமரையின் தர்ணாவும், தியாகுவின் ‘துரோகமும்’

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் முகப்புத்தகத்தில் அவ்வப்போது கிளம்பும் 'சமீபத்திய சர்ச்சை'கள் (latest scandals) பற்றி எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றி, எழுதுவதற்குள் அவை தேடிப் பிடிக்க முடியாதபடிக்கு தலைமறைவாகி விடும். மாதொருபாகன், பதினொரு பேய்கள் பற்றி யாருக்காவது ஞாபகமிருக்கிறதா? அதைப் பற்றி…

    செய்திகள்: உண்மைகளின் எதிரிகளா?

    செய்திகள்: உண்மைகளின் எதிரிகளா?

    க.கலாமோகன்   செய்தி வலயங்கள் உண்மைக்குள்ளும் பொய்க்குள்ளும்  வாழும் கலையை அறிந்தவை  . சில வருடங்கள் ஓர் பத்திரிகை அனுபவத்தை தொழில் மூலமாக அனுபவித்தபின்பும் , செய்தி வாசிப்புகளின் வெறியனாக இருந்த பின்பும், செய்திகள் உண்மைகளைத் தருகின்றனவா எனும் கேள்விகள் நிறையத்…

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி தமிழர் கலாசாரத்தில் கொடும்பாவி எரிப்பு பின்னிப் பிணைந்த விடயம். நீண்ட காலம் மழை பெய்யாவிட்டால், கொடும்பாவி எரித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை பற்றி முன்னோர் பேசக் கேட்டதுண்டு. கொடும்பாவி பாடையில் படுத்தூரைச் சுற்ற, வான்…

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு கிட்லரா?

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு  கிட்லரா?

    க.கலாமோகன் 35 வருடங்கள் ரோபர்ட் முகாபே ஆட்சியில் இருக்கின்றார். இந்த ஆட்சி நிச்சயமாக ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனச் சொல்லமுடியாது.  ஜனநாயகம் என்பது  பல நாடுகளில் விக்கி விக்கித்தான் வாழ்கின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் இந்த அரசியல் கொள்கையைக் காணுவது கடினம். கறு…