Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 27)

    மேதகு மறத் தமிழ் உணர்வாளர்களே! நாக்கைப் பிடுங்கிற மாதிரி ஒரு நாலைந்து கேள்வி!

    சிண்டு முடியப்பன் சுப்பர் சிங்கர் போட்டியில் 'விஜய் டிவி துரோகம் இழைத்து விட்டது, 37 நாடுகள் சதி செய்து விட்டன, திட்டமிட்ட இன அழிப்பு நடந்து விட்டது' மாதிரி நடக்கும் திருக்கூத்துக்களைக் கண்டு, எரிச்சல் தாளவில்லை. ஈழத்தை விற்றாரா? வாங்கினாரா? பிச்சை…

    நைஜீரியா: கலையும் கொலையும்

    நைஜீரியா: கலையும் கொலையும்

    க.கலாமோகன் Okwui Enwezor கலை உலகத்தின் தந்தையாகக் கணிக்கப்படுபவர். நைஜீரியா தந்த மிகப் பெரிய கலைக் காவலர். இங்கு கொலைகள் சகஜம், வாழ்வு நிலை போல. இந்த நாட்டில்தான் Chinua Achebe யும் பிறந்து கவனத்துக்கு உரிய படைப்புகளைத் தந்துள்ளார். தமிழில்…

    வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!

    வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!

    எழுதும் போது எழுத்தாளர்கள் தனியே ஒரு ரூமில் உட்கார்ந்திருந்து, மற்றவர்களின் அனாவசிய தொந்தரவுகள் இல்லாமல், கணனியிலோ, காகிதத்திலோ எழுதக் கூடும். சிலநேரம் புத்திஜீவிகள் தாடியைச் சொறிந்து, முகட்டுவளையை அண்ணாந்து பார்த்து எழுதக் கூடும். கவிஞர்கள், புத்திஜீவிகள் அப்படி போஸ் கொடுத்து எழுதிக்…

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    க.கலாமோகன் இனவாதம், மொழிவாதம், சாதியவாதம், மத வாதம். இவைகளை நிராகரித்தால்தான் கலையுலகத்துள் மனிதத்தைப் பாடமுடியும் என நான் நினைக்கின்றேன். இந்தப் பாடலை நாம் மிகவும் அதிகமாகக் கேட்காது இருத்தல் என்பது தொடர்கின்றது. மனித சுதந்திரப் பாடலை எழுதுவோரும், கீறுவோரும் மிரட்டப்படுகின்றனர், விரட்டப்படுகின்றனர்,…

    நிறைய சார்லிகள் தேவை…

    நிறைய சார்லிகள் தேவை…

    பயங்கரவாதத்துக்கு குறும்பியல் பிடிக்காது என நினைப்பதில் தப்பு இல்லை. பயங்கரவாதத்துக்கு எழுத்து, பேச்சு உரிமைகளும் பிடிக்காததுதான். பயங்கரவாதம் மனித வாழ்வுக்குக் கொள்ளிவைப்பது.…

    உள்ளத்தைக் கொள்ளையிட்ட கள்ளிகளுக்கு…

    உள்ளத்தைக் கொள்ளையிட்ட கள்ளிகளுக்கு…

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அறியாப் பருவத்து விடலையாய் கனவு காணத் தொடங்கி, நரைதிரை மூப்பொரு வடிவம் கொண்ட இன்று வரைக்கும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, என் கனவிலும் நினைவிலும் தொல்லை தந்த/தரும் கனவுக்கன்னிகளுக்கு... வழமை போல சில சினிமா…

    மூடுலிங்கப் பெரியார் பற்றி…

    நீங்கள் எல்லாம் ஆர்? உங்களுக்குக் கனக்கத் தெரியுமே? அவர் எப்பேர்ப்பட்ட பெரிய மனிசன் எண்டு இந்தியாவில போய்ப் பார்த்தீங்களெண்டால் தெரியும். அவரைக் கண்டவுடன இலக்கியக்காரங்கள் எல்லாம் காலில விழுவாங்கள். இல்லாட்டி எழும்பி நிண்டு கும்பிடுவாங்கள். முதலில தமிழ்ல இலக்கியத்துக்கு நோபிள் பிறைஸ்…

    மன்னா! ஓலை வந்திருக்கிறது!

    மன்னா! ஓலை வந்திருக்கிறது!

    லெமூரியாக் கண்டம் கடல் கொண்டதாய் கயிறு திரிக்கும் தமிழன் சங்கச் சுவடிகளைக் கடல் கொண்ட காதையை இன்றும் சொல்லி மூக்கால் அழுவான். ஓலைச் சுவடியைச் செல்லரித்த கதை சொல்லி முடிவதற்குள், செல்லடித்த கதைகளால், சுவடே இல்லாமல், தமிழினத்தையே (நந்திக்)'கடல் கொண்டது'.…

    பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

    பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

    அப்பாடா! ஒருவாறாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்து முடிந்து விட்டது. அரசியல் வியாபாரிகள் கடைகளை மூடி, லாப நட்டக் கணக்குப் பார்த்தபடியே நடையைக் கட்ட, பல்வேறு பக்கங்களாய் பிரிந்து நின்று போர்க்கொடி தூக்கி, குத்துவெட்டுப் பட்ட தமிழர்கள் தங்கள் தங்கள் வேலை வெட்டிகளைப்…

    Yes, Mr.President?

    Yes, Mr.President?

    It looks like an open season in Sri Lanka for presidents, past and present. There are gunmen and penmen (Shall I say, gunpersons and penpersons!) on the hunt for presidents.…