Recent Comments

    Home » Archives by category » கருத்து » கியூறியஸ் ஜி (Page 4)

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    கடவுளே! தமிழனுக்கு ஒரு கொடும்பாவி கொடு!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி தமிழர் கலாசாரத்தில் கொடும்பாவி எரிப்பு பின்னிப் பிணைந்த விடயம். நீண்ட காலம் மழை பெய்யாவிட்டால், கொடும்பாவி எரித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை பற்றி முன்னோர் பேசக் கேட்டதுண்டு. கொடும்பாவி பாடையில் படுத்தூரைச் சுற்ற, வான்…

    வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!

    வாங்க, ரூம் போட்டு யோசிக்கலாம்!

    எழுதும் போது எழுத்தாளர்கள் தனியே ஒரு ரூமில் உட்கார்ந்திருந்து, மற்றவர்களின் அனாவசிய தொந்தரவுகள் இல்லாமல், கணனியிலோ, காகிதத்திலோ எழுதக் கூடும். சிலநேரம் புத்திஜீவிகள் தாடியைச் சொறிந்து, முகட்டுவளையை அண்ணாந்து பார்த்து எழுதக் கூடும். கவிஞர்கள், புத்திஜீவிகள் அப்படி போஸ் கொடுத்து எழுதிக்…

    உள்ளத்தைக் கொள்ளையிட்ட கள்ளிகளுக்கு…

    உள்ளத்தைக் கொள்ளையிட்ட கள்ளிகளுக்கு…

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அறியாப் பருவத்து விடலையாய் கனவு காணத் தொடங்கி, நரைதிரை மூப்பொரு வடிவம் கொண்ட இன்று வரைக்கும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, என் கனவிலும் நினைவிலும் தொல்லை தந்த/தரும் கனவுக்கன்னிகளுக்கு... வழமை போல சில சினிமா…

    மூடுலிங்கப் பெரியார் பற்றி…

    நீங்கள் எல்லாம் ஆர்? உங்களுக்குக் கனக்கத் தெரியுமே? அவர் எப்பேர்ப்பட்ட பெரிய மனிசன் எண்டு இந்தியாவில போய்ப் பார்த்தீங்களெண்டால் தெரியும். அவரைக் கண்டவுடன இலக்கியக்காரங்கள் எல்லாம் காலில விழுவாங்கள். இல்லாட்டி எழும்பி நிண்டு கும்பிடுவாங்கள். முதலில தமிழ்ல இலக்கியத்துக்கு நோபிள் பிறைஸ்…

    மன்னா! ஓலை வந்திருக்கிறது!

    மன்னா! ஓலை வந்திருக்கிறது!

    லெமூரியாக் கண்டம் கடல் கொண்டதாய் கயிறு திரிக்கும் தமிழன் சங்கச் சுவடிகளைக் கடல் கொண்ட காதையை இன்றும் சொல்லி மூக்கால் அழுவான். ஓலைச் சுவடியைச் செல்லரித்த கதை சொல்லி முடிவதற்குள், செல்லடித்த கதைகளால், சுவடே இல்லாமல், தமிழினத்தையே (நந்திக்)'கடல் கொண்டது'.…

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    எப்போதுமே உண்மை பேசுவதாக இருந்தால் உத்தமனாக என்ன, நிம்மதியாக வாழ முடியுமா? 'ஸ்வாமி, நான் சமைத்த கத்தரிக்காய்க் கறி சுவையாக உள்ளதோ? சொல்லுங்கள்' என்று அபிதகுஜாம்பாள் ஆவலாகக் கேட்டால்... 'நீ அடுப்பில வைச்சிட்டு போனில நிக்க, கருகிப் போன கத்தரிக்காயிலை, நான் என்ன பல்லுத்…

    Page 4 of 41234