Recent Comments

    Home » Archives by category » கருத்து » கியூறியஸ் ஜி (Page 2)

    இரத்தம் குடிக்கும் ‘வன்னிக்’ காட்டு வைரவர்

    இரத்தம் குடிக்கும்  ‘வன்னிக்’ காட்டு வைரவர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வைரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி என்று நெருக்கத்தைப் பற்றிய ஒரு பிரயோகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. வாகனங்கள் சரியாக 'அமையாவிட்டால்' அதனால் ஏற்படும் தலையிடி பற்றி வாகன உரிமையாளர் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கியூறியஸ்க்கும் வைரவர்களுக்குமான தொடர்பு…

    என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்!

    கியூறியஸ் ஜி 'தேசியம்' என்ற பெயரில் வார இதழ் ஒன்று மீண்டும் உயிர்ப்பதாக நண்பர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவு தகவல் தெரிவித்தது. இன்று மார்க்கம்-எக்லின்ரன் பகுதியில் (ஸ்காபரோ, கனடா) பயணம் செய்யும் போது 'இலங்கை, இந்திய தேசியக் கொத்து' விற்பனையாவதாக கடையொன்றில்…

    இல்லாத கொள்கைக்கு ஒரு பரப்புரைஞர் வேறு!

    எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார். பத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும். அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.…

    இயற்கைத் தாயே! இது என்ன நீதி?

    இயற்கைத் தாயே!  இது என்ன நீதி?

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வெள்ளம்... தீவுகள் போல நகரங்கள்... வாகனங்கள் ஓடிய இடத்தில் வள்ளம் ஓடும் பாதைகள்... ஓடும் நீரின் வேகம் தாங்காமல் இடிந்து விழும் பாலங்கள்... வெறும் கூரை மட்டுமே தெரிகின்ற குடிசைகள்... நல்ல காலம், வெள்ளத்தோடு சூறாவளியும்…

    நானும் போராளிதான்!

    நானும் போராளிதான்!

    ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும். சில நேரம், சூரிய(தேவ)னைப் பார்த்து தாங்கள் குலைப்பதை கேவலமாகப் பேசும் மனித இனம் பற்றி…

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி (தலைவரின் கடைசி மாவீரர் தின உரை பற்றி பழைய தாயகம் இணையத் தளத்தில் 2008 செப்டம்பர் முதல் தேதி வெளிவந்த கட்டுரை இது. இதெல்லாம் தலைவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய எழுத்துக்கள்! நீண்ட கட்டுரை.…

    புண்ணியம் தேடும் அன்னதானம்

    புண்ணியம் தேடும் அன்னதானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வீட்டுக்காரியின் ஜீவகாருண்யம் பற்றி எனக்கு என்றைக்கும் சந்தேகம் வந்ததில்லை. அதிதீவிரமான அந்த ஜீவகாருண்யம் சில நேரங்களில் அளவுக்கு மீறியதோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும், அப்பாவி ஜீவன்களான கணவர்கள் மீதே காருண்யம் இல்லாமல் துவைத்து எடுக்கும் சாடிஸ்டிக்…

    இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா?

    இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா?

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வார இறுதி வந்தால், வேலைக்குப் போகும் போது தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போலப் போய், எதிர்காலக் கனடியப் பிரதமர் கொத்து ரொட்டி அடித்த வரலாற்றுப் பெருமை மிக்க தமிழர் வாழும் பிரதேசத்தில் உள்ள தமிழ்…

    நெஞ்சிலே பாலை வார்க்கிறீங்க!

    நெஞ்சிலே பாலை வார்க்கிறீங்க!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி 'ஈழத்தில்' புலி பட வெளியீட்டின் போது, விஜய் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் ஊற்றினார்கள் என்று தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியின் வழித் தோன்றல்கள்,…

    தூக்கிக் காட்டும் கார்!

    'தனியே இருக்கும் போது இந்த அக்காவும் தம்பியும் செய்ததைப் பாருங்கள்' என்று தலையங்கம் போட்டு, ஆர்வத்தோடு பார்க்கப் போனால், முகப்புத்தகத்தில் மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொண்டால் தான் படத்தைப் பார்க்க அனுமதிப்பேன் என்று சொல்லி 55 செக்கன் காத்திருக்க வைத்து, இணையத் தளத்திற்கு…

    Page 2 of 41234