Recent Comments

    Home » 2022 (Page 3)

    இயற்கை – நிலம் – இசை : 01

    இயற்கை – நிலம் – இசை : 01

    இயற்கை என்றால் என்ன என்று ஒருவரிடம் கேட்டால் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதி, மனித நடமாற்றமற்ற அல்லது கண்ணில் படுகின்ற அழகான காட்சிகளான மலை, கடல், காடு போன்ற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதை காணலாம். இது போன்ற கருத்துக்கள் மிக…

    இயற்கை – நிலம் – இசை

    இயற்கை – நிலம் – இசை

    T.சௌந்தர் ஓர்அறிமுகம் எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம்  கலைகளில்  எங்ஙனம்  வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை - நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில்  ஓரளவு விளக்க…

    சுற்றந்தழால்

    சுற்றந்தழால்

    தாணப்பன் கதிரின் முதல் சிறுகதை தொகுப்பு திருநெல்வேலியை சேர்ந்த பா. தாணப்பன் என்கிற தாணப்பன் கதிர்  எழுதிய முதல் சிறுகதை தொகுப்பாகும் ”சுற்றந்தழால்” . தனது தந்தை ப். பரதேசியா பிள்ளை அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர், கவிஞர், நெல்லையின்…

    மதம்

    மதம்

    ஜெயந்தீசனின் குட்டிக்கதைகள்  சிறிது பயமாக உள்ளது. இந்த உலகில் நாம் எதுமீதும் பேசலாம். பிரச்சினை இல்லை. மதம்மீது பேசினால் சிக்கல்தான். இதனால்தான் நான் என்னோடு பழகுவோரிடம் மதம்மீது பேசுவதில்லை. அனைத்து மத ரசிகர்களுடனும்  செக்ஸ் மீது பேசி நண்பர்களாக இருக்கின்றேன்.  என்னோடு…

    பெருங்குடல் அழற்சி Diverticulitis

    பெருங்குடல் அழற்சி Diverticulitis

    பூங்கோதை வழமை போலவே நடப்பிலுள்ள கல்வியாண்டின், பள்ளி இறுதித்தவணையின் இறுதி வாரம், மிக மும்முரமான காலப்பகுதி. இந்த ஆண்டில் நான் கற்பித்த அத்தனை குழந்தைகளும் அடுத்த ஆண்டிற்குப் போகவிருப்பதால், ஆசிரியர்களாகிய நமக்கும் அவர்களை புதிய வகுப்பிற்காக மனதாலும் பக்குவப்படுத்தி அனுப்பி வைக்க…

    பண்ணையில் ஒரு மிருகம்

    பண்ணையில் ஒரு மிருகம்

    ஜோ காலச்சுவடு பதிப்பகம் ஊடாக வெளிவந்த புத்தலம் ஆகும் ’’பண்ணையில் ஒரு மிருகம்”. கால் நடை பண்ணையில் வேலைபார்த்து போது முகம் கொடுத்த  சொந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல் என்று முன்னுரையில்  குறிப்பிட்டு உள்ளார் எழுத்தாளர். இலங்கை தீவைச்சேர்ந்த…

    செவலை சாத்தா

    செவலை சாத்தா

    ஜோ புலம் பதிப்பகம் ஊடாக வந்த செவலை சாத்தா  எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் முதல் நாவல்.  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுப . உதயகுமாரன் முன்னுரை வழங்கி உள்ளார்.  பைங்குனி திருவிழாவிற்கு என சாத்தா கோயிலுக்கு ஏழு ஆண்கள்…

    செங்கோட்டை சிங்கம் வாஞ்சி நாதன்

    காலா செங்கோட்டை சிங்கம் , தென்னாட்டு பகத் சிங், சுதந்திர போராளி என பல அடையாளங்களுடன் கொண்டாப்படுபவர் வாஞ்சி நாதன். யாரிந்த வாஞ்சி என்று பார்ப்போம்.  நாட்டின் தெற்கு மூலையில் தென்காசி அருகே செங்கோட்டை என்ற  ஊரில் ஒரு ஏழை  பிராமண…

    மூன்று அப்பாக்களும் ஒரு தேவதையும்

    மூன்று அப்பாக்களும் ஒரு தேவதையும்

    பூங்கோதை மேற்குலகைப் பொறுத்த வரையில் ஒரு  சில மக்களைத் தவிர, இரு ஆண்கள் துணைவர்களாக, அல்லது இரு பெண்கள் துணைவர்களாக இருப்பது சமூகத்தின் வெவ்வேறு தளங்களிலும் சாதாரணமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எமது சமூகத்தில் இது முற்றிலும் புதிதாக இல்லாவிட்டாலும், இன்னும் சரியான…

    மலையக இலக்கிய மாநாட்டில் காத்தாயி காதை

    மலையக இலக்கிய மாநாட்டில் காத்தாயி காதை

    பூங்கோதை கடந்த சனிக்கிழமை, ஆனி மாதம் 11ம் திகதியன்று (11.6.2022), இலண்டன் விம்பம் அமைப்பின் ஆதரவுடன் மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக ஒன்று கூடியது.  இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டதோடு, முழு நாள் நடந்தேறிய நிகழ்வுகளின்…