Recent Comments

    Home » 2022

    இயற்கை – நிலம் – இசை : 15

    T.சௌந்தர் சினிமாவில்நிலக்காட்சிகளும்இசையும்: சினிமா என்பது திரையில் ஒளிரும் கலை! வேறெந்தக் கலைகளையும் விட எல்லாக்கலைகளும் சங்கமிக்கும் இடமாக இருப்பதால் மனிதர்களுக்கு மிக நெருக்கமான கலையாகவும் இருக்கிறது. ஒளிர்ந்து கொண்டே உண்மை போல அசையும் படிமங்களைக் கொண்ட சினிமா தான் வேறெந்தக் கலைவடிவத்தையும்…

    வயதிற்கும் அநுபவத்திற்கும் மதிப்பளித்து
    மரியாதை நிமித்தம் தூரத்தே தள்ளி நிற்கும் போதில்
    ஓர் குழந்தையைப் போல் ஓடி வந்து
    இடைவெளியை அழிக்கும் நம் தோழர்

    சுகன் பதினைந்து வருட முன் பின்னிருக்கும் கலைச்செல்வனுடன் குணரத்தினராசாவின் கள்ளப் பாஸ்போட்டில் சிலிப்பரேற்றில் கனவான் போல் படுத்திருந்து ஜேர்மன் இலக்கியச் சந்திப்பிற்கு போனதிலிருந்து இன்றைய 32 வது பாரிஸ் சந்திப்பு வரை தோழர் பரா அவர்களைப் பார்ப்பதன் கணத்தில் எனக்கு ஒரு மானசீகமான…

    இயற்கை – நிலம் – இசை – 14 

    ஆவணப்படங்களில் இயற்கையும் இசையும் There is music in all things, if men had ears - என்பது புகழ்பெற்ற ஆங்கிலக்கவியான  பைரனின் [ Lord Byron ] மேற்கோள்களில் ஒன்று.  ஒலி சக்திவாய்ந்த தொடர்புச் சாதனம். அது மற்ற…

    இயற்கை – நிலம் – இசை : 13

    T.சௌந்தர் இசையில் நீரும் - நதியும் குகைகளில் வாழ்ந்த மனிதன் பின்னர் தனது வாழ்விடங்களை நீர் நிலைகளுக்கருகில் அமைத்துக் கொண்டான். ஆரம்பகால நாகரீகங்கள் அனைத்தும் நதியைச் சார்ந்ததாகவே இருந்தன. குடிநீர் தேவைகளையும், பயிர் செய்வதற்கான மூலாதாரமாகவும், களியாட்டங்களில் பிறப்பிடமாகவும் நதிகள் விளங்கியதுடன்…

    இயற்கை – நிலம் – இசை : 12

    <strong>இயற்கை – நிலம் – இசை : 12</strong>

    T.சௌந்தர் ஸ்கண்டிநேவிய - ரஷ்ய - யப்பான்  நிலம்சார் இசைகள்: மத்திய காலத்தைத் தொடர்ந்து பிரஞ்சு புரட்சி உண்டாக்கிய அதிர்வலைகள், பிற ஐரோப்பிய நாடுகளிலும் தேசிய இன எழுச்சிகளுடன் இசையையும் ஓர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கிய நிகழ்வுகளுடனும் இணைந்து வளரவும்…

    அவள் ஒண்டும் செய்யேல்லை!

    <strong>அவள் ஒண்டும் செய்யேல்லை!</strong>

    பூங்கோதை "அம்மா... அப்பா எத்தனை மணிக்கு வந்து சேருவார்? நான் லண்டனிலயிருந்து அவர் வாங்கி வாற சட்டையைப் போட்டுகொண்டு தான் என்ற ஃபிரண்ட்ஸோட வெளியால சாப்பிடப் போகப்போறன்.  இன்னும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு, ஏன் இன்னும் அவர் வரேல்லை? அவரிண்ட…

    இயற்கை – நிலம் – இசை : 10

    இயற்கை – நிலம் – இசை : 10

    T.சௌந்தர் ஐரோப்பிய நாடுகளின் தேசிய எழுச்சிகளும் நிலம்சார் இசைகளும்: மற்றெல்லாக்கலைகளையும் விட இசையும், ஓவியமும்   உலகமொழியாகவும் கலாச்சார,  பண்பாட்டு எல்லைகளையும் தாண்டிய கலைகளாகவும் விளங்குகின்றன. அதிலும் பூடகமான இசைக்கலை ஒன்றே  மனித உணர்வுகளின் நுண்மையான, பல சமயங்களில் அறிவுநிலைகளுக்கு சவால்…

    யாழ்ப்பாணத்து மனுநீதி

    ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் யாழ்ப்பாணிகள் வெடி கொளுத்திக் கொண்டாடாத குறை தான். அப்படி ஒரு மகிழ்ச்சி. அதுவும் மாவீரர் மாதத்தில்! (யாருடையவோ பிறந்த…

    இயற்கை – நிலம் – இசை – 10 

    இயற்கை – நிலம் – இசை – 10 

    T.சௌந்தர் திணைகளுக்கென இசை வழங்கிய தமிழிசையும்அதை ஒத்த கிரேக்க இசையும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு  நாகரீக மக்களின்  தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள்  பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும்  மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக…

    இயற்கை – நிலம் – இசை : 09

    இயற்கை – நிலம் – இசை : 09

    T.சௌந்தர் கிரேக்கர்களும்இந்தியர்களும் பண்டமாற்று பொருட்களும்அதனுடன்கலந்தினித்த யாழ்இசைக்கருவியும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு  நாகரீக மக்களின்  தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள்  பங்களிப்பாக ஒவ்வொன்றை கொடுத்தும், பெற்றும்  சென்றுள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும்…

    Page 1 of 6123Next ›Last »