Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 22)

    குடை

    குடை

    க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது…

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஈழத்தமிழர்களின் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை தன்னுடைய கருத்துக்களின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முழு இனத்தையுமே தன்னைப் பின் தொடர வைத்தவர் யார் என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே சொல்வீர்கள், அது எங்கள்…

    என் தலைவன் இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்! அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    என் தலைவன் இறந்து விட்டான்!  உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!  அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (மே 18 முடிவின் போது தாயகம் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை இது. காலச் சுழற்சியில் விதியும் வரலாறும் எப்படி மீண்டும் ஒரு சுற்றில் வருகின்றன என்பதை திரும்பிப் பார்த்த போது எழுந்த சிந்தனை இது.) இருபது வருடங்களுக்கு…

    சி.சிவஞானசுந்தரம்: சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

    சி.சிவஞானசுந்தரம்:  சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

               க.கலாமோகன் கேலித்துவ ஓவியங்களில் எனக்கு இலக்கிய வாசிப்பைக் காட்டிலும் நிறைய விருப்பம். எழுத்தைக் காட்டிலும் நிறையப் பேசுவன ஓவியங்கள். இவைகளது செய்திப் பரிமாறல்கள் எழுத்தைக் காட்டிலும் சிறப்பானவை. நான் Le Monde பத்திரிகையின் சந்தாக்காரனாக இருந்தபோது, பத்திரிகை வந்ததும் உடனடியாக…

    திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

    திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

    (28.09.2012 வெளிவந்த பூபாளம் இதழில் வந்த ஏடு இட்டோர் இயல். சில நேரம் தற்போதைக்கும் அது பொருந்தலாம்.) எங்கள் வாழ்வில் கோயில் திருவிழாவிற்கு தனியான இடம் உண்டு. தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் மேலே உள்ளவன் விடுதலை பெற்றுத் தருவான் என்று நம்புகிற…

    முடிவு நெருங்கி விட்டது! மனம் திரும்புங்கள்!

    முடிவு நெருங்கி விட்டது!  மனம் திரும்புங்கள்!

    (முள்ளிவாய்க்காலில் முடிவு நெருங்கிக் கொண்டிருந்த நேரம். மக்கள் 'கொத்துக் கொத்தாய்' இறந்து கொண்டிருக்க, சூசையில் மரண ஓலம் உலகெங்கும் இதயங்களைத் துளைக்க... தலைவர் என்ன ஆனார் என்ற கேள்விக்கு, விரைவில் துயரச் செய்தி வரலாம் என்று வெளிநாட்டு முகவர்கள் எல்லோரையும் தயார்…

    எலி

    எலி

    கலாமோகன் பல வருடங்களாக நான் “எலி” எனும் சிறுகதையை எழுதவேண்டும் என் நினைத்து வருகின்றேன். ஒவ்வொரு தொடக்கமும் முடிவதில்லை. சில பக்கங்களை காத்து வைத்தாலும் அவைகளைத் தேடி எடுப்பது இமய மலையின் சிகரத்தைத் தொடுவது போலதான். ஒவ்வொரு தொடக்கமும் நிச்சயமாகப் புதிய…

    கொலைத்துவம்: மனிதத்தின் விரோத இதயங்கள்

    கொலைத்துவம்: மனிதத்தின் விரோத இதயங்கள்

    குஞ்சன் “தாயகம்” இதழில் எனக்கு இருக்கும் அக்கறை இது எப்போதும் கொலைகளை எதிர்க்கும் நிலையில் உள்ளதுதான். ஆனால் கொலைகளை எப்படி அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆழமாகப் பார்க்கத் தவறுவதில்லை. நாம் ஆயிரம் தவங்கள் செய்தாலும், உலகம் கொலைகள் அற்றதாக இருக்கமுடியாது.…

    அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

    அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

    ஏடு இட்டோர் இயல் தற்போதைய சிறுமியின் கொலை விவகாரம் குறித்து எமது தமிழினம் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கும் அதனால் எழுந்த நடவடிக்கைகளும் உணர்வுபூர்வமாக இருப்பதாகவே உள்ளது. இதை அரசியலாக்கும் சந்தர்ப்பவாதம் முதல் அந்த மரணம் நடந்த விதம் பற்றி வக்கிர உணர்வுள்ளோருக்கு…

    கூலித்தமிழ்: மலையக வரலாற்றின் காத்திரமான பதிவுகள்

    கூலித்தமிழ்: மலையக வரலாற்றின் காத்திரமான பதிவுகள்

    க.கலாமோகன் “கூலித்தமிழ்” எனக்கு விரைவிலேயே கிடைத்தது. இதனது ஆசியரும், எனது நண்பரும், தமிழின் சிறப்பான திறனாய்வாளருமான மு.நித்தியானந்தன் என் வாசிப்புக்கு அன்புடன் அனுப்பி வைத்தார். இந்த நூல் மிகவும் முக்கியமான நூல். நூல்கள் வாசிப்பிலும், நூல்களை ஆக்கமான நோக்கில் திறனாய்வு செய்வதிலும்,…