Recent Comments

    Home » Archives by category » கருத்து » ஜோர்ஜ் இ. (Page 6)

    வார்த்தைகளால் வடிக்க முடியாத காதல்!

    உள்ளத்தில் எழும் காதலை வார்த்தைகளில் வடிப்பது என்பது சுலபமானதில்லை. இளம் வயதில் காதல் வயப்பட்ட இளசுகள், ' அலைகடல் வற்றினாலும், அன்புக் கடல் வற்றாத' என்று கடிதம் எழுதி, சைக்கிளில் கடந்து போகும் போது, காதலி எடுப்பாள் என்ற நம்பிக்கையில் எறிந்து…

    என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா?

    என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா? Facebook வெறும் fakebook என்கிறார்களே! நீங்கள்லாம் வெறும் போலிகள் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். சும்மா மொட்டையாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆராய்ச்சியில் பழஞ்சோற்றில் உலகத்தில் உள்ள சகல சத்துக்களும் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக…

    ஜனநாயகம் மலரட்டும்!

    ஜனநாயகம் மலரட்டும்!

    (எங்கள் அரசியலில் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, இந்த முகப்புத்தகப் புலிவால்களின் தொல்லை தாங்காமல் வேறு எதையோ எழுதி மினக்கெட, 'அரசியல் வாடையே எனக்குப் பிடிக்காது' என்று அடம் பிடிக்கும் மக்கள் பேரவை வந்து…

    திமிங்கலங்களின் கரையொதுங்கலும் அலைப் பரிசோதனையும்

    கடலில் வாழும் திமிங்கலங்கள், டொல்பின்கள் தங்களுக்குள் உரையாடவும், தங்களது இரைகளையும், தங்களை இரையாக்கக் கூடியவற்றையும் அறிந்து கொள்ள Biosonar எனப்படும் அலைகளை அனுப்பி அவை தெறித்து வருவதை உணர்திறன் கொண்டு அறிகின்றன. Sound Navigation And Ranging  என்பதன் சுருக்கமே சோனார்…

    கொல்ல வரும் விலங்கையும்…

    மைத்திரியை கொலை செய்ய முயன்று கைதாகி தற்போது மன்னிப்புப் பெற்ற கரும்புலி சிவராசா புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செந்தூரனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் என்று செய்தி வந்திருக்கிறது. முன்னம் ஒரு காலத்தில் புலிகள் செய்த கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணா…

    என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!

    மொதல்ல வெறும் மக்கள் அமைப்புன்னாங்க. அதுக்குள்ளே சாமிமார் வேற இருந்தாங்க. நல்லது. ஏற்கனவே சிவில் சமூகம்னு ஒண்ணு இருக்கே, அதுக்குள்ள இது எதுக்குன்னு தலையைச் சொறிஞ்சோம். மக்களுக்குள் பெண்கள் இல்லையா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜான்சிராணி அனந்தி அக்காவுக்கும் பூலான்தேவி மண்ணெண்ணெய்…

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    Roses need certain climatic conditions to bloom. They need certain temperatures, a certain amount of light, and the right soil and nourishment. Every now and then, a rose will surprise…

    வரலாற்றின் கொடூரமான சுழற்சி

    சுமந்திரனிடம் அடாவடித் தனம் பண்ணிய தமிழுணர்வாளர்களைப் பார்க்க, இவ்வாறான அனுபவம் ஒன்று நீண்ட நாட்களுக்கு முன் கிடைத்த நினைவை மீட்டிப் பார்க்க முடிந்தது. தாயகம் கனடாவில் வெளிவந்த காலத்தில், அதன் எழுத்துக்களை எதிர்கொள்ள முடியாத கனடாப் புலிகளான உலகத் தமிழர் கும்பல்…

    யாரை நோவோம்?

    டேவிட் ஐயாவின் மரணம் முகப்புத்தகத்தின் தற்போதைய அவல். முகப்புத்தகத்தில் வெறுவாய் மெல்லுவதே பலருக்கு வாழ்வாகிய நிலையில், (காலை வணக்கம், நண்பர்களே!) ஐயா அவலாகி கொஞ்ச நாளைக்கு களை கட்டுவார். பின்னால் வழமை போல மறக்கப்படுவார். (யாருக்காவது நீலமும் சிவப்புமாய் சட்டையணிந்து, கடற்கரையில்…

    கனடாத் தேர்தல் 2015

    கனடாத் தேர்தல் 2015

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் எனக்கு இப்போதும் சரியாக நினைவிருக்கிறது. மாலை வேலை முடிந்து நெடுந்தெருவில் வந்து கொண்டிருக்கிறேன். வானொலியில் 2011 கனடியப் பொதுத் தேர்தலுக்கான கட்சித் தலைவர்களின் விவாதம். லிபரல் கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாட்டிப் பேசுவதை இடைமறித்த புதிய ஜனநாயகக் கட்சித்…