Recent Comments

    Home » Archives by category » வாழ்வு (Page 5)

    போதையில் காரோட்டும் பார்த்தசாரதிகள்

    போதையில் காரோட்டும் பார்த்தசாரதிகள்

    காரோட்டும் பார்த்தசாரதிகள் பாதுகாப்பாய் வீடு சேர வழிமுறைகள், விதிமுறைகளைத் தந்திருந்தோம். மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பலரும் அறிந்திருந்தாலும், சிலர் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். ரொறன்ரோவில் ஒரு சிங்களக் குடும்ப உறுப்பினர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய…

    போரடித்தால் கொறிக்க பூசணி விதை

    போரடித்தால் கொறிக்க பூசணி விதை

    பூசணி வகை, கன்ரலூப், மெலன் பழ வகைகளின் விதைகளை நாங்கள் பொதுவாகவே எறிந்து விடுகிறோம். ஆனால் அவற்றில் உள்ள சத்துக்களை அறிந்து கொண்டோம் என்றால்... இந்த விதைகளில் நார்ப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இது சமிபாட்டிற்கு மிகவும் உதவுவதுடன், வயிறு நிறைந்திருப்பதான உணர்வை…

    ஊருக்குப் பணம் அனுப்பி செஞ்சோற்றுக் கடன் தீருங்கள்

    ஊருக்குப் பணம் அனுப்பி செஞ்சோற்றுக் கடன் தீருங்கள்

    நேரங் காலம் தெரியாமல் தூக்கம் கலைக்கும் தாயகத்து உறவுகளின் தொல்லையைக் குறைக்க தாயகம் இணையத் தளத்தில் சர்வதேச நேரங்களைப் பார்க்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றித் தெரிவிந்திருந்தோம். அதனால் பலரும் பயனடைந்து, நிம்மதியாக உறங்குவதாகத் தெரிகிறது. உறங்கினாலும் தூக்கத்தைக் கெடுக்கும் நினைவுகள்…

    கடுங்குளிரில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

    கனடாவின் கிழக்குப் பகுதியில் கடும் குளிர் அலை நாளாந்த வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்றுக் காரணமாக வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் நாற்பது சதம பாகை வரை செல்லலாம். கடுமையான குளிர் உடலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதால், வெளியே…

    குடிமகளே, பெருங் குடிமகளே! நான் கொடுக்கட்டுமா, கொஞ்சம் உனக்கு!

    குடிமகளே, பெருங் குடிமகளே! நான் கொடுக்கட்டுமா, கொஞ்சம் உனக்கு!

    அமைதி, அமைதி! எந்த விதமான எழுத்துப் பிழையும் இல்லை. குடிமகனே அல்லது குடிமக்களே என்பது தான் எழுத்துப்பிழையுடன் தவறுதலாகத் தலையங்கத்தில் வந்து விட்டதோ, அல்லது உங்களுக்குக் 'கொஞ்சம் உள்ளே போனதால் வாசிக்கும்போது ளகர, னகர பேதம் தெரியாமல் போகிறதோ' என்ற சந்தேகமோ…

    குளிர்காலத்தில் வீட்டின் உள்ளே தாவரங்களைப் பராமரிப்பது எப்படி என்ற கவலையா?

    குளிர்காலத்தில் வீட்டின் உள்ளே தாவரங்களைப் பராமரிப்பது எப்படி என்ற கவலையா?

    அஞ்சற்க... கற்றுத் தர... யாமிருக்கப் பயமேன்? குளிர் காலத்தில் வெப்ப மண்டலத் தாவரங்களை உள்ளே கொண்டு வருவதன் முன்னால் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னைய தாயகத்தில் வாசித்திருப்பீர்கள். வெண்பனி வெளியே கொட்ட, வீட்டின் உள்ளே குளிர் ஆக்கிரமிக்க, இந்தக் கன்றுகளை எப்படிப்…

    குளிரடிக்குதே! கிட்ட வராதே! கிட்ட வராதே!

    குளிரடிக்குதே!  கிட்ட வராதே! கிட்ட வராதே!

    மூடிய வீட்டுக்குள் சூடாகும் காற்றுக்கு ஈரப்பதன் சேர்ப்பதன் மூலம், நோய்க்குள்ளாகாமல் இருப்பதுடன், குளிர் போக்கும் போர்வைக்குள், 'குளிரடிக்குதே, கிட்டவா, கிட்டவா' என்று வாழ்க்கைத் துணையை கதகதப்பாய் அணைத்தபடியும் தூங்கலாம். …

    Why this கொலை வெறி?

    Why this கொலை வெறி?

    சுரணை கெட்டுத் தூங்கிக் கிடக்கும் தமிழனை, எந்தத் தர்மதேவதையாலும் தட்டி எழுப்ப முடியாவிட்டாலும், ஊரிலிருந்து பணம் கேட்டு, நேரங் காலம் தெரியாமல் போன் அடிப்பவர்களால் எழுப்பி விட முடியும். நேரங் கெட்ட நேரத்தில் போன் அடித்து, 'என்ன நித்திரையாய் இருக்கிறியோ?' என்ற…