Recent Comments

    Home » Archives by category » வாழ்வு (Page 7)

    வீட்டுக்குள் தஞ்சம் கோரும் தாவரங்கள்

    வீட்டுக்குள் தஞ்சம்  கோரும் தாவரங்கள்

    கோடை மறைந்தால் இன்பம் வரும் என்று பாடியவர்கள் கனடாப் பக்கம் கால் வைக்கவில்லை. கோடை மறைந்து குளிர் வரத் தொடங்க ஒரே துன்ப மயம் தான். பச்சைப் பசேல் என்று செழித்து நின்ற மரக்கறிகளையும் பூக்கன்றுகளையும் கண்டு இன்புற்ற கொல்லைப்புறக் கமக்காரர்கள்…

    பொறுப்புள்ள பார்த்தசாரதியாகி விபத்துக்களைத் தவிருங்கள் -2

    எங்களுடைய பாதுகாப்பு எங்கள் கையில் தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு, வாகனத்தை ஓட்டினால், அருகில் உட்கார்ந்திருக்கும் அர்ச்சனாக்களின் அர்ச்சனைகள் இல்லாமல் மாமி வீடு போய் சேரலாம். தன்னுடைய உயிருக்குயிரான மகளை கண் கலங்காமல் காக்கும் உங்களுக்கு உங்கள் மாமி முட்டைக் கோப்பி…

    மகாராணியிடம் விருது பெறுங்கள்!

    உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களின் பிறந்த நாள், திருமண நாளுக்கு மகாராணி, பிரதமர், தேசாதிபதி, மாகாண முதல்வர், மாகாண ஆளுனர் போன்றவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற முடியும்.…

    நீங்களும் சட்ட வல்லுனர் ஆகலாம்!

    சட்டம் என்று ஒன்று இருந்தால், அதற்கு எப்படிக் கட்டுப்பட்டு நடப்பது என்பதை விட, அதை எப்படி புத்திசாதுர்யமாக மீறுவது என்ற குறுக்குமூளை எங்கள் பண்பாட்டில் பின்னிப் பிணைந்தது. சட்டம் ஒரு இருட்டறை என்பது தமிழ்ப்(பட) பழமொழி என்பதாலோ என்னவோ, சட்டவிரோதமாய் எதையாவது…

    உடல் நலம் பெற நன்றாகத் தண்ணி அடியுங்கள்!

    உடல் நலம் பெற நன்றாகத்  தண்ணி  அடியுங்கள்!

    அட... தலையங்கத்திலும் எழுத்துப்பிழை!? உடல் நலம் பெற நன்றாகத் தண்ணீர் குடியுங்கள். தமிழ் மொழியின் வறுமை காரணமாயோ, பிழாவில் கள் குடித்த குடிகாரர்கள் கிளாசில் கசிப்பு குடிப்பதற்கு வசதியாகவோ, தண்ணீர் என்பதற்கு பல கருத்துக்கள் தமிழில் உள்ளன.…

    பணத்தை எரிபொருள் ஆக்காதீர்கள்!

    கோடை தொடங்கி விட்டது. காரில் ஊர்கோலம் ஆரம்பிக்கும். அதை அறிந்த எரிபொருள் நிறுவனங்கள் வார இறுதியில் வழமை போல, கேட்பாரின்றி விலையைக் கூட்டும். அதிலும் மசகு எண்ணெய் விலையும் கூடி, கனடிய டொலரின் பெறுமதியும் குறைய, விலை உச்சத்திற்கே போகும். திட்டிக்…

    கொல்லைப்புறத்தில் கொசுக்கடித் தொல்லையா?

    கொல்லைப்புறத்தில்  கொசுக்கடித்  தொல்லையா?

    மேற்குறிப்பிட்ட தாவரங்களை பச்சையாய் இடித்து, வொட்கா குடிவகையில் ஊற வைத்து, அதன் சாற்றை விசிறுங்கள். நுளம்பு வராது. நுளம்பை அடிப்பதாகச் சொல்லி, உங்கள் கன்னத்தில் உங்கள் காதல் துணை அறைவதும் நிற்கும். …

    நூலகப் புத்தகங்களைக் கணனிக்குள்ளால் வாசியுங்கள்

    நீங்கள் வீட்டில் இருந்தபடியே, நூலக புத்தகங்களை வாசிக்கலாம். எப்படி? …