Recent Comments

    Home » Archives by category » கலை இலக்கியம் (Page 3)

    எலி

    எலி

    கலாமோகன் பல வருடங்களாக நான் “எலி” எனும் சிறுகதையை எழுதவேண்டும் என் நினைத்து வருகின்றேன். ஒவ்வொரு தொடக்கமும் முடிவதில்லை. சில பக்கங்களை காத்து வைத்தாலும் அவைகளைத் தேடி எடுப்பது இமய மலையின் சிகரத்தைத் தொடுவது போலதான். ஒவ்வொரு தொடக்கமும் நிச்சயமாகப் புதிய…

    சோத்துக் கடையும் காதலும் சினிமாவும் – 2

    சோத்துக் கடையும் காதலும் சினிமாவும் – 2

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (வழமை போல வெளியீட்டு விழாவில், எழுத்தாளரை புகழ்ந்து தள்ளும் மற்றத் தமிழர்கள் போல இல்லாது, சினிமா விமர்சன நூல் வெளியீட்டு விழாவில் சினிமா உலகப் பிரமுகர்கள் வரும்போது, அவர்களுக்குப் பயன்படக் கூடியதான விடயங்களைச் சொல்வது ஆரோக்கியமானது என்ற நோக்கத்துடன்…

    சோத்துக்கடையும் காதலும் சினிமாவும் 1

    சோத்துக்கடையும் காதலும் சினிமாவும் 1

    (ரொறன்ரோவில் வெளியிடப்பட்ட 'எதிர்சினிமா' விமர்சன நூல் வெளியீட்டின்போது, ஆற்றிய உரை ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இடையில் நிறுத்தப்பட்டது. உரையைக் கேட்டவர்களும், விழாவுக்கு வந்து உரை தொடங்குவதற்கு முன்பாகவே சென்றவர்களும் அந்த உரையைக் கேட்க விரும்பியிருந்தார்கள். இன்னும் சிலர் இந்த உரை கனடிய…

    தேளும் தேரையும்

    தேளும் தேரையும்

    'நான் உன் முதுகில் தான் பயணம் செய்ய வேண்டும்'. 'எனக்கென்ன பைத்தியமா உன்னை முதுகில் ஏற்றுவதற்கு?' தேரைக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்தது. 'உன்னை ஏற்றினால் நடுவழியில் என் முதுகில் குத்துவாய்' தேளுக்குக் கோபம் வந்தது. 'முதுகில் குத்துவது மனிதர்கள் செய்யும் வேலை. நான் கெட்டவன் தான், கேவலமானவன்…

    சுமை

    சுமை

    பெண்ணோ அழகி. சீடனோ இளையவன். இருந்தாலும், துறவு பூணும் ஆசையில் குருவின் பின்னால் வந்தவன். அவளைச் சுமந்து செல்ல அவனுக்கும் ஆசை தான். ஆனால்... அந்தத் துறவி தானே அவனுக்கு பெண்ணாசையைப் பற்றி போதித்தவர். அவர் என்ன நினைப்பாரோ? என்ற எண்ணம் அவனுக்குள். தன்னையும் பெண்ணாசை…

    Page 3 of 3123