Recent Comments

    Home » 2020 (Page 4)

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்-24

    T .சௌந்தர் இசை சாம்ராஜ்ஜியத்தில் புதிய கவிஞன். தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன் .. மற்றும் என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் அவருவாண்டி …. என்று அற்புதமான…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்- 23

    T .சௌந்தர் இயலும் இசையும் அல்லது இசையும் இயலும் கண்ணதாசன் காலம் . கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான கருத்துக்களையெல்லாம் எளிமையாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் திரைப்பட…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 22

    T .சௌந்தர் பழங்கவிஞர்கள் விலக்கலும் புதுக்கவிஞர்கள் இணைத்தலும் : பழந்தமிழ் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம். என்பார் இசை ஆய்வாளர் அரிமளம் பத்மநாபன். பழைய மரபின் தொடர்ச்சியாகவும் ,மறுமலர்ச்சியாகவும் வருபவர் சங்கரதாஸ் சுவாமிகள்.நாடக…

    அந்தப்புரத்தில் ஒரு காதல் கதை!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி கியூறியஸ் அந்தப்புரத்தில் டிலிவரி வேலை செய்கிறான் என்ற விசயத்தை வெளியில் விட்டால்... 'மச்சமுள்ள மாப்ளடா! கொடுத்து வச்ச பய!' என்று பொறாமையோடு பலரும் பார்க்கக் கூடும். யாழ்ப்பாணத் தமிழன் என்றால்... அண்ணை, அங்க கள்ளப் பேப்பரில…

    மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்- 21

    T .சௌந்தர் பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் : பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்-20

    T .சௌந்தர் ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும்: "நீரின்றி அமையாது உலகு" என்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார். அது போல இனிய ஒலியின்றி நல்ல பாடல்கள் அமையாது என்பதற்கு அமைய பாடல்கள் தந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். இசைக்கு மட்டுமல்ல மொழிக்கும் அடிப்படையே…

    மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்-19

    T .சௌந்தர் ஹிந்துஸ்தானி ராகங்கள். மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம் கேட்காத சில ராகங்களையும், முக்கியமாக ஹிந்துஸ்தானி ராகங்களையும் பயன்படுத்தி தங்கள் பாடல்களை வளப்படுத்தினார்கள். குறிப்பாக ஹிந்துஸ்தானி…

    Page 4 of 41234