Recent Comments

    Home » 2020

    க்ரியா ராமகிருஷ்ணன் :ஓர் அகராதியின் மரணம்

    க.கலாமோகன் சொல்லின் அர்த்தங்களை விளங்குவது இனிமையானது. ஆனால் இதனது அர்த்தங்களை அறிந்தா நாம் வாழ்கின்றோம்? அறியாமல் வாழ்வது சாத்தியமே. அறிந்தால் மொழிகள் தமக்குள் வைத்திருக்கும் மூலங்களை ரசிக்கலாம். பல படைப்பாளிகளின் வாழ்வு அகராதிகளுடன் தொடர்புபட்டது. சில சொல்கள் விளங்கும், வேறு சொல்கள்…

    உள்ளி நடுங்கள்!

    வாயு பகவானின் பக்தர்களாக இருந்தால் நீங்கள் அதிகமாக உள்ளி உட்கொண்டு வாயு பகவானைக் 'குஷி'ப்படுத்துவீர்கள். உள்ளி வாயு பகவானை நன்றாகவே கிளப்பி விடும். இரத்தம் குடிக்கும் ட்ரகுலா பேயை விரட்ட மேற்குலகில் உள்ளியைப் பயன்படுத்துவதாக ஐதீகம் உண்டு. தடிமன், காய்ச்சல் போன்றவற்றில்…

    வசந்த மலர்களை நடுங்கள்!

    வசந்த காலம் பிறந்ததும் மாற்றான் தோட்டத்து டியூலிப்புகளைக் கண்டு மையல் கொண்டு, 'நானும் புதுவீடு வாங்கினனான் தானே, உவேக்கு வைச்சுக் காட்டிறன்' என்று வீரசபதம் எடுத்திருப்பீர்கள். இந்த வசந்த காலப் பூக்களுக்கான குமிழ்களை நடுவதற்கான காலம் இப்போது தான். இவை குளிர்…

    தாவீதுத்திறவு

    தமயந்தி 2018. ஒக்டோபர் 1ஆம் திகதி, காலை 10மணி. பூதத்தம்பி கோட்டை, 2ம் ஒழுங்கை. அண்ணாவி தாவீதுத்திறவு வீட்டு முற்றத்து வேப்பமர நிழல். பழையதொரு சாய்ந்த பலகை நாற்காலியில் அண்ணாவியார். காரைநகர் கடற்படை தண்ணிப் பவுசரோடு வந்து சனங்களுக்கு சாட்டி மாதாங்கோயில்…

    புள்ளடி

    க.கலாமோகன் (பிரான்சில் வாழும், இலங்கைத் தமிழ் அகதிகள் பலர் விளம்பரப் பத்திரிகைகளை இலவசமாக விநியோகம் செய்யும் கம்பனிகளில் வேலை செய்பவர்கள். வீடு வீடாகச் சென்று தபால் பெட்டிகளுள் இந்தப் பத்திரிகைகளைப் போட வேண்டும். மாடி வீடுகளில் கீழ் தளத்தில் தபால் பெட்டிகள்…

    கள்ள வோட்டுப் பா.உ

    வீட்டுக்காரி சிகிச்சைக்குச் செல்லும் மருத்துவரின் மருத்துவ நிலையம் ஒன்றில், தமிழ் மருத்துவர் நிர்வாகத்தில் உள்ள physiotherapy நிலையம் ஒன்றுண்டு. மருத்துவ நிலையங்களில் சிகிச்சை நாட்களில் காத்திருக்கும் போது, முன்பென்றால் பதினைந்து வருடங்களுக்கு முந்திய சஞ்சிகைகள் இருக்கும். வாசித்துக் கொண்டிருப்பேன். றீடர்ஸ் டைஜஸ்ட்,…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – 30

    T.சௌந்தர் மகாநதிகளின் சங்கமம் 1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் , சங்கர் கணேஷ்…

    மானிடமும் பேதங்களும்

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் மனிதர்களுக்கு இடையிலான பேதங்கள் என்னில் எப்போதும் பல கேள்விகளை எழுப்பி வந்திருக்கிறது. அதிலும் யாழ்ப்பாணத்து வர்ணாசிரம தர்மத்துக்குள்ளும், பொருளாதார வேறுபாடுகளுக்கும் இடையில் மிகவும் கீழேயுள்ள மட்டங்களில் இருந்து வந்து, இந்த பேதங்களின் பாதிப்பை நேரடியாக கண்டு அனுபவித்து வந்தாலும்,…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – 29

    T .சௌந்தர் பெற்றதும் கொடுத்ததும். இதுவரை மெல்லிசை மன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில் இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய…

    யாழ்ப்பாணிய ராயதந்திர நகைப்பு!

    யாழ்ப்பாணித் தமிழ்த் தேசியம் முதலாளித்துவம் சார்ந்தது. அதற்கு ரஷ்யாவை விட அமெரிக்காவைப் பிடிக்கும். அதனால் அது எப்போதுமே அமெரிக்கச் சார்பு ஐ.தேகட்சியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருந்தது. ஐ.தே.க அரசுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு வைத்து அமைச்சர்களாகவும் இருந்தனர்.…

    Page 1 of 41234