Recent Comments

    Home » 2015 (Page 17)

    குளிர்காலத்தில் வீட்டின் உள்ளே தாவரங்களைப் பராமரிப்பது எப்படி என்ற கவலையா?

    குளிர்காலத்தில் வீட்டின் உள்ளே தாவரங்களைப் பராமரிப்பது எப்படி என்ற கவலையா?

    அஞ்சற்க... கற்றுத் தர... யாமிருக்கப் பயமேன்? குளிர் காலத்தில் வெப்ப மண்டலத் தாவரங்களை உள்ளே கொண்டு வருவதன் முன்னால் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னைய தாயகத்தில் வாசித்திருப்பீர்கள். வெண்பனி வெளியே கொட்ட, வீட்டின் உள்ளே குளிர் ஆக்கிரமிக்க, இந்தக் கன்றுகளை எப்படிப்…

    பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

    பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

    அப்பாடா! ஒருவாறாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்து முடிந்து விட்டது. அரசியல் வியாபாரிகள் கடைகளை மூடி, லாப நட்டக் கணக்குப் பார்த்தபடியே நடையைக் கட்ட, பல்வேறு பக்கங்களாய் பிரிந்து நின்று போர்க்கொடி தூக்கி, குத்துவெட்டுப் பட்ட தமிழர்கள் தங்கள் தங்கள் வேலை வெட்டிகளைப்…

    வீட்டை அதிக விலைக்கு விற்று இந்திர லோகம் காணுங்கள்.

    வீட்டை அதிக விலைக்கு விற்று இந்திர லோகம் காணுங்கள்.

    உற்றார், உறவினர்கள், நண்பர்கள் தங்கள் புதுவீடுகளுக்கு அழைக்கும்போது, அவர்களின் வீட்டைப் பார்த்து விட்டு, 'உவையை விட, பெரிய வீடு வாங்கிக் காட்டுறன்' என்றோ, வீட்டில் பிள்ளைகள் வெளியேறிய பின்னால், 'இந்தப் பெரிய வீட்டைப் பராமரிப்பதே பெரிய வேலை' என்றோ, தற்போதைய வீட்டை…

    Yes, Mr.President?

    Yes, Mr.President?

    It looks like an open season in Sri Lanka for presidents, past and present. There are gunmen and penmen (Shall I say, gunpersons and penpersons!) on the hunt for presidents.…

    பொங்கட்டும் உள்ளங்களும் வாழ்வும்!

    பொங்கட்டும் உள்ளங்களும் வாழ்வும்!

    தாயகம் வாசகர்களுக்கு எங்கள் இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்! உள்ளங்களும் வாழ்வும் இன்பம் நிறைந்து பொங்கிப் பெருகட்டும்!…

    குளிரடிக்குதே! கிட்ட வராதே! கிட்ட வராதே!

    குளிரடிக்குதே!  கிட்ட வராதே! கிட்ட வராதே!

    மூடிய வீட்டுக்குள் சூடாகும் காற்றுக்கு ஈரப்பதன் சேர்ப்பதன் மூலம், நோய்க்குள்ளாகாமல் இருப்பதுடன், குளிர் போக்கும் போர்வைக்குள், 'குளிரடிக்குதே, கிட்டவா, கிட்டவா' என்று வாழ்க்கைத் துணையை கதகதப்பாய் அணைத்தபடியும் தூங்கலாம். …

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    ஊழலும் பொருளாதார நெருக்கடியும் வரும் போது அடிக்கும் அலையில் மகிந்த அடிபட்டுப் போவது நிச்சயமானது. இயற்கை இவ்வாறானது தான். இப்போது மகிந்தவுக்கு எதிரான தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம். காலத்தின் நியதி யாரையோ எவரையோ கொண்டு வந்து சேர்க்கும்.…

    Why this கொலை வெறி?

    Why this கொலை வெறி?

    சுரணை கெட்டுத் தூங்கிக் கிடக்கும் தமிழனை, எந்தத் தர்மதேவதையாலும் தட்டி எழுப்ப முடியாவிட்டாலும், ஊரிலிருந்து பணம் கேட்டு, நேரங் காலம் தெரியாமல் போன் அடிப்பவர்களால் எழுப்பி விட முடியும். நேரங் கெட்ட நேரத்தில் போன் அடித்து, 'என்ன நித்திரையாய் இருக்கிறியோ?' என்ற…

    மாற்று உளவளர்ச்சிக் (Autism)குழந்தைகள் கருத்துப் பரிமாற உதவும் இலவச செயலி

    மாற்று உளவளர்ச்சிக் (Autism)குழந்தைகள் கருத்துப் பரிமாற உதவும் இலவச செயலி

    Autism குழந்தைகளுக்கு இலவச கணிபலகை பெறவும் வாய்ப்பு Autism எனப்படும் மாற்று உளவளர்ச்சிக் குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய உதவும் செல்பேசி, கணிபலகைகளில் பயன்படுத்தப்படும் செயலி ஒன்று தற்போது இலவசமாகக் கிடைக்கிறது. அன்ட்ரோய்ட் வகை செல்பேசி, கணிபலகைகளில் செயற்படும் LookAtME…

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    எப்போதுமே உண்மை பேசுவதாக இருந்தால் உத்தமனாக என்ன, நிம்மதியாக வாழ முடியுமா? 'ஸ்வாமி, நான் சமைத்த கத்தரிக்காய்க் கறி சுவையாக உள்ளதோ? சொல்லுங்கள்' என்று அபிதகுஜாம்பாள் ஆவலாகக் கேட்டால்... 'நீ அடுப்பில வைச்சிட்டு போனில நிக்க, கருகிப் போன கத்தரிக்காயிலை, நான் என்ன பல்லுத்…