Recent Comments

    Home » Archives by category » கருத்து » கியூறியஸ் ஜி (Page 3)

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி 81ம் ஆண்டு ஜே.ஆரின் வாக்குறுதியை நம்பி, தமிழர் கூட்டணி போட்டியிட்ட மாவட்ட சபைத் தேர்தலின் போது கந்தர்மடத்தில் வாக்குச்சாவடியில் நின்ற இராணுவத்தினரைப் புலிகள் சுட்டதில் இருந்து, தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் புலன் பெயர்ந்த நாடுகளிலும்…

    பெயரீட்டியல்

    பெயரீட்டியல்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஆங்கிலத்தில் nomenclature என்ற வார்த்தை உண்டு. பெயரிடும் முறை. குறிப்பாக விஞ்ஞானத்தில் மிருகங்களுக்கோ, தாவரங்களுக்கோ பெயரிடும் போது, ஒரு நாட்டில் ஒரு மொழியில் இடும் பெயர், மற்ற நாடு, மொழியினருக்குப் புரியாது போகும் என்பதால், எல்லோருமே…

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஈழத்தமிழர்களின் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை தன்னுடைய கருத்துக்களின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முழு இனத்தையுமே தன்னைப் பின் தொடர வைத்தவர் யார் என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே சொல்வீர்கள், அது எங்கள்…

    முடிவு நெருங்கி விட்டது! மனம் திரும்புங்கள்!

    முடிவு நெருங்கி விட்டது!  மனம் திரும்புங்கள்!

    (முள்ளிவாய்க்காலில் முடிவு நெருங்கிக் கொண்டிருந்த நேரம். மக்கள் 'கொத்துக் கொத்தாய்' இறந்து கொண்டிருக்க, சூசையில் மரண ஓலம் உலகெங்கும் இதயங்களைத் துளைக்க... தலைவர் என்ன ஆனார் என்ற கேள்விக்கு, விரைவில் துயரச் செய்தி வரலாம் என்று வெளிநாட்டு முகவர்கள் எல்லோரையும் தயார்…

    பிணத்தில் பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள்!

    பிணத்தில் பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள்!

    அழிவிலும், அவலத்திலும் பிழைப்பு நடத்தும் மரண வியாபாரிகள் எங்கும் உண்டு. ஆனால், அதை ஒரு கலையாக்கியவர்கள் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்! எதிரியை விட மோசமான வகையில் கொலைகளைச் செய்து, தம் இனத்தையே அழித்தாலும், எதிரியின் கொலைகளை உணர்வுபூர்வமாக பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் கலையை…

    இனத்தின் அழிவையும் அவலத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்

    இனத்தின் அழிவையும் அவலத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களே! You never cease to amaze me! உங்களுடைய பகுத்தறிவும், அரசியல் தெளிவும், வாழ்வின் நேர்மையும், 'யாழ்ப்பாணத் தமிழராய் பிறந்திட யாம் என்ன மாதவம் செய்திட்டோம்?' என்று என்னை என்றுமே பிரமிப்புக்குள்ளாக்கிக்…

    அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ?

    அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ?

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அன்னையர் தினம் ஒருவாறாக முடிந்து விட்டது. முகப்புத்தகத்தில் அன்னையர்களுக்கு எல்லாம் அவர் தம் புத்திர பாக்கியங்கள் சொரிந்த அன்பு வெள்ளத்தைப் பார்த்துப் பயந்து, இதற்குள் மூழ்கப் போனால் முக்குளிக்க வேண்டி வரலாம் என்று ஒரு ஓரமாய்…

    அட, நம்ம தேசியத் தலைவரும் குப்பை கொட்டியிருக்கலாமே!

    அட, நம்ம தேசியத் தலைவரும் குப்பை கொட்டியிருக்கலாமே!

    வாங்க, ரொறன்ரோவில் குப்பை கொட்டலாம் என்று நாம் எழுதிய தகவல் கட்டுரையை வாசித்து ரொறன்ரோ எங்கும் இலவசமாய் வீட்டுத் தோட்டத்திற்கு உக்கிய குப்பை அள்ள பல தாயகம் வாசகர்கள் சனிக்கிழமைகளில் செல்கிறார்கள் போல. எம்முடன் தொடர்பில் இருக்கும் தாயகம் வாசகர் ஒருவர்…

    மொட்டைக்கடிதமும் சகாப்த புருஷர்களும்

    மொட்டைக்கடிதமும் சகாப்த புருஷர்களும்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி மறத்தமிழர் பண்பாட்டில் காலங்கள் கடந்தும் மறையாப் பொருளாய் இருப்பது இந்த மொட்டைக் கடதாசி. ஊரில் உண்மை விளம்பிகள் எக்கச் சக்கம். ஏதோ பதவியில் இருப்பவன் பற்றி மேலிடத்திற்கு மொட்டைக் கடிதம் அனுப்புவதாயினும், பின்னால் அலைந்தும் கடைக்கண்…

    தூக்கம் கலைக்கும் தூள்!

    தூக்கம் கலைக்கும்  தூள்!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அம்மையப்பனை எல்லாம் ஊரில் அம்போ என்று விட்டு விட்டு, உலகத்தையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்தி வரும் தமிழனுக்கு இரண்டு விடயங்கள் தெரியாது. முதலாவது உலகம் உருண்டை என்ற உண்மை. இரண்டாவது,…

    Page 3 of 41234