Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 18)

    ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

    ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

    கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது. மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு…

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    (அஞ்சலிகள்) க.கலாமோகன் இறப்போர்… இவர்கள் அப்பாவிகள் குண்டுகளினது கைதிகள் இந்தக் குண்டுகள் இவர்களது கடைசிச் சேமிப்புகள் இறப்போர் வேலைக் களைப்பால் வந்து Bar முன் அமைதியாகக் குடிப்போர்… நாளைய காலையை மறந்தபடி குண்டுகள் வானத்தில் இருந்து வருவனவல்ல அவை மனிதர்களிடமிருந்து குண்டுகள்…

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    Roses need certain climatic conditions to bloom. They need certain temperatures, a certain amount of light, and the right soil and nourishment. Every now and then, a rose will surprise…

    பரிசுகள், பட்டங்கள், விருதுகள்… இவை உலகின் கேடுகள்

    பரிசுகள், பட்டங்கள், விருதுகள்… இவை உலகின்  கேடுகள்

    குஞ்சன் மனித வாழ்வு பரிசுகள் இல்லாமல் நடக்காதிருக்குமா? அனைத்து மனிதக் குழுக்களுக்குள்ளும் பரிசுகள் இருந்திருக்கின்றன. தமிழில் மன்னர்கள் தமக்குப் பிடித்தமான கவிஞர்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் தந்துள்ளனர். பிடிக்காதோரைத் தட்டாமல் விட்டார்களா? இது உலக அனைத்து மனனர் ஆட்சிக்குள்ளும் நடந்தது. கிரேக்கம் தத்துவம்…

    ஆடு நனையுது என்று அழும் புலன் பெயர்ந்த ஓநாய்கள்!

    தமிழ்க் கைதிகள் விவகாரம் ஒரு Tragicomedy ('துன்பியல் நகைச்சுவைச் சம்பவம்!?') லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தேசியத் தலைவர் வெள்ளைக் கொடி ஏற்றியதிலிருந்து, இராணுவத்தினரால் புலிகள் எனக் கைது செய்யப்பட்டவர்களின் நிலை இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளினதும் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களினதும்…

    வரலாற்றின் கொடூரமான சுழற்சி

    சுமந்திரனிடம் அடாவடித் தனம் பண்ணிய தமிழுணர்வாளர்களைப் பார்க்க, இவ்வாறான அனுபவம் ஒன்று நீண்ட நாட்களுக்கு முன் கிடைத்த நினைவை மீட்டிப் பார்க்க முடிந்தது. தாயகம் கனடாவில் வெளிவந்த காலத்தில், அதன் எழுத்துக்களை எதிர்கொள்ள முடியாத கனடாப் புலிகளான உலகத் தமிழர் கும்பல்…

    பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

    பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

    என்னவோ, மாவீரர் மாதம் தமிழுணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற முன்னால், இந்த தமிழுணர்வாளர்கள் முகப்புத்தகத்தில் ஈழம் கிடைத்த பெருமையில் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.…

    புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி

    புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி

    (போரின் அழிவுகளை தமிழினத்திற்கு விபரிக்க வேண்டிய அவசியமேயின்றி, அனைத்துத் தமிழர்களும் அதன் கொடூரத்தை அனுபவித்து உணர்ந்துள்ளனர். ஆனால், தீர்க்கதரிசனமாக இந்த போர் ஏற்படுத்தப் போகும் அழிவை முன்கூட்டியே எமது சமூகத்திற்கு தெரிவித்தவர்கள் மிகச் சிலரே. தாயகம் கால் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தப்…

    தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்

    எந்த யுத்தம் முடிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தி தங்கள் வீரத்தை மெச்சி பெருமை கொண்டு களிகூர்வது வழமையானது. கைப்பற்றிய ஆயுதங்கள் முதல் எதிரிகளின் உடல்கள் வரைக்கும் கண்காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டாடியதெல்லாம் நாங்கள் கண்ணால் கண்டவையே! ஆக்கிரமித்து வெற்றி…

    புண்ணியம் தேடும் அன்னதானம்

    புண்ணியம் தேடும் அன்னதானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வீட்டுக்காரியின் ஜீவகாருண்யம் பற்றி எனக்கு என்றைக்கும் சந்தேகம் வந்ததில்லை. அதிதீவிரமான அந்த ஜீவகாருண்யம் சில நேரங்களில் அளவுக்கு மீறியதோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும், அப்பாவி ஜீவன்களான கணவர்கள் மீதே காருண்யம் இல்லாமல் துவைத்து எடுக்கும் சாடிஸ்டிக்…