Recent Comments

    Home » Archives by category » கருத்து (Page 17)

    “பு” வின் மீது………..

    “பு” வின் மீது………..

    எஸ்.கௌந்தி தமிழில் “பு" என்னும் எழுத்து என் இளமைக் காலங்களில் தமிழின் இலக்கியப் பெறுமையை அறிய வைத்தது. இந்த எழுத்துக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. ஆனால் “பு" மீது எனக்குத் தெரிந்த தமிழ் அகராதிகள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. நா.கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழியகராதி,…

    கொல்ல வரும் விலங்கையும்…

    மைத்திரியை கொலை செய்ய முயன்று கைதாகி தற்போது மன்னிப்புப் பெற்ற கரும்புலி சிவராசா புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செந்தூரனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் என்று செய்தி வந்திருக்கிறது. முன்னம் ஒரு காலத்தில் புலிகள் செய்த கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணா…

    என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!

    மொதல்ல வெறும் மக்கள் அமைப்புன்னாங்க. அதுக்குள்ளே சாமிமார் வேற இருந்தாங்க. நல்லது. ஏற்கனவே சிவில் சமூகம்னு ஒண்ணு இருக்கே, அதுக்குள்ள இது எதுக்குன்னு தலையைச் சொறிஞ்சோம். மக்களுக்குள் பெண்கள் இல்லையா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜான்சிராணி அனந்தி அக்காவுக்கும் பூலான்தேவி மண்ணெண்ணெய்…

    இல்லாத கொள்கைக்கு ஒரு பரப்புரைஞர் வேறு!

    எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார். பத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும். அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.…

    இடம்

    இடம்

    க.கலாமோகன் இடம் வந்தவுடன் தெரியாதுள்ளது என்பது எனக்கு விளங்கியது. ஆம் நானும் பிறந்தது தெரியாத இடத்தில். உண்மையில் யாவும் தெரியாதவையே. தெரிவைத் தேடித் தேடி………….. முடிவில் யாவும் தெரிவின்மையே எனும் முடிவுள் இறங்கும்போது……………… “நல்ல படம்! கீறுகளுக்குள் நிறையச் செய்திகள்!” “ம்ம்ம்ம்ம்ம்ம்,…

    பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    பேராசிரியர்  ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    எஸ்.கௌந்தி “புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி” எனும் தலைப்பில் அண்மையில் மறைந்த பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் போர் எதிர்ப்பு மொழிகளை 1993 இல் “தாயகம்” பத்திரிகை இதழில் பதிவு செய்தேன். இது எனக்குள்ள போர் எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டது. இவரது மரணத்தின் பின்…

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    எனது தாய் மொழி உலக உயர் மொழியா?

    குஞ்சன் என்னால் நான் பேசும் மொழியை உயர் மொழி எனச் சொல்லமுடியாது. இப்படிச் சொல்வதின் அர்த்தம் பிற மொழிகள் தமிழ் மொழிக்குத் தாழ்வு எனும்  கருத்தைத் தரலாம்.  உயர்வு/தாழ்வுப் பிரசாங்கங்கள் தாழ்த்தி வருவது மொழிகளையுமல்ல, மனிதர்களையும். அண்மையில் முகப் புத்தகத்தில் தமிழ்தான்…

    இயற்கைத் தாயே! இது என்ன நீதி?

    இயற்கைத் தாயே!  இது என்ன நீதி?

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வெள்ளம்... தீவுகள் போல நகரங்கள்... வாகனங்கள் ஓடிய இடத்தில் வள்ளம் ஓடும் பாதைகள்... ஓடும் நீரின் வேகம் தாங்காமல் இடிந்து விழும் பாலங்கள்... வெறும் கூரை மட்டுமே தெரிகின்ற குடிசைகள்... நல்ல காலம், வெள்ளத்தோடு சூறாவளியும்…

    நானும் போராளிதான்!

    நானும் போராளிதான்!

    ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும். சில நேரம், சூரிய(தேவ)னைப் பார்த்து தாங்கள் குலைப்பதை கேவலமாகப் பேசும் மனித இனம் பற்றி…

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி (தலைவரின் கடைசி மாவீரர் தின உரை பற்றி பழைய தாயகம் இணையத் தளத்தில் 2008 செப்டம்பர் முதல் தேதி வெளிவந்த கட்டுரை இது. இதெல்லாம் தலைவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய எழுத்துக்கள்! நீண்ட கட்டுரை.…