Recent Comments

    Home » Archives by category » கலை இலக்கியம் » சிறுகதை (Page 2)

    இலக்கு?

    இலக்கு?

    க.கலாமோகன் திரும்பிப் போவதைத் தனது தற்காலிக முடிவாக்கிக் கொண்டாலும், எது அல்லது எவைகள் காரணமாக இருக்கலாம் என அவனுக்குள் சந்தேகம் வந்தது. தனது காதல் மீதும் பல கேள்விகள். அவள் அவனது காதலியா? காதலனாக அவள் அவனைக் கருதிக் கொண்டாளா? காதல்…

    அழகி

    அழகி

    க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு…

    இடம்

    இடம்

    க.கலாமோகன் இடம் வந்தவுடன் தெரியாதுள்ளது என்பது எனக்கு விளங்கியது. ஆம் நானும் பிறந்தது தெரியாத இடத்தில். உண்மையில் யாவும் தெரியாதவையே. தெரிவைத் தேடித் தேடி………….. முடிவில் யாவும் தெரிவின்மையே எனும் முடிவுள் இறங்கும்போது……………… “நல்ல படம்! கீறுகளுக்குள் நிறையச் செய்திகள்!” “ம்ம்ம்ம்ம்ம்ம்,…

    வா!

    வா!

    க. கலாமோகன் (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர்…

    மூன்று மனிதர்கள்

    மூன்று மனிதர்கள்

    க. கலாமோகன் மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும்…

    குடை

    குடை

    க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது…

    எலி

    எலி

    கலாமோகன் பல வருடங்களாக நான் “எலி” எனும் சிறுகதையை எழுதவேண்டும் என் நினைத்து வருகின்றேன். ஒவ்வொரு தொடக்கமும் முடிவதில்லை. சில பக்கங்களை காத்து வைத்தாலும் அவைகளைத் தேடி எடுப்பது இமய மலையின் சிகரத்தைத் தொடுவது போலதான். ஒவ்வொரு தொடக்கமும் நிச்சயமாகப் புதிய…

    தேளும் தேரையும்

    தேளும் தேரையும்

    'நான் உன் முதுகில் தான் பயணம் செய்ய வேண்டும்'. 'எனக்கென்ன பைத்தியமா உன்னை முதுகில் ஏற்றுவதற்கு?' தேரைக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்தது. 'உன்னை ஏற்றினால் நடுவழியில் என் முதுகில் குத்துவாய்' தேளுக்குக் கோபம் வந்தது. 'முதுகில் குத்துவது மனிதர்கள் செய்யும் வேலை. நான் கெட்டவன் தான், கேவலமானவன்…

    சுமை

    சுமை

    பெண்ணோ அழகி. சீடனோ இளையவன். இருந்தாலும், துறவு பூணும் ஆசையில் குருவின் பின்னால் வந்தவன். அவளைச் சுமந்து செல்ல அவனுக்கும் ஆசை தான். ஆனால்... அந்தத் துறவி தானே அவனுக்கு பெண்ணாசையைப் பற்றி போதித்தவர். அவர் என்ன நினைப்பாரோ? என்ற எண்ணம் அவனுக்குள். தன்னையும் பெண்ணாசை…

    Page 2 of 212