Recent Comments

    Home » 2019 (Page 3)

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 02

     T .சௌந்தர் இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 01

     T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும்  பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும்  அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக்…

    இசையால் வசமாகா இதயம்!

    பாலசுப்பிரமணியம், ஜானகி, மனோ, சித்திரா என்று குண்டுச்சட்டிக்குள் கம்பு சுற்றாமல்... தியாகராஜ பாகவதருக்கும் சந்திரபாபுவுக்கும் பாட்டுக் கொடுத்த ஜி.ராமநாதன் தான் எனக்கு மாஸ்ட்ரோ! இரண்டு இராகம் தான் தனக்கு தெரியும் என்று தன்னடக்கத்தோடு சொன்னதைப் பிடித்துக் கொண்டு... சங்கராபரணம் இசைக்காக வீணை…

    உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலும், Schlumberger நிறுவனத்தின் பின்னணியும்

    நித்தியானந்தன் நிருஷ்கன் தெற்காசியாவின் முத்து என்று வர்ணிக்கப்படும் பல வளங்களுடன் கூடிய அழகிய தீவான இலங்கை பல வரலாற்றை தன்னகத்தே கொண்டது. பல சிற்றரசு இராசாதாணிகள், போர்த்துக்கீசு, ஒல்லாந்து மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டு 1948 ம் ஆண்டு பெப்ரவரி 04ம்…

    Hanami In High Park

    வசந்த காலம் பிறந்தால், பூக்கள் மலர ஆரம்பிக்கும். வீட்டுக்கு முன்னால் எப்போதோ வைத்த குமிழ்களான Crocus, Hyacinth தில் ஆரம்பித்து Tulips வரைக்கும் வருடா வருடம் பூத்துக் குலுங்கி, அட்டகாசமாக போவோர் வருவோரை ஒரு தடவை வீட்டை திரும்பி பார்க்க வைக்கும்.…

    ஷரியா சட்டமும் ஆசியாவில் ஓர் கொடூரமான சுல்தானும்

    ஷரியா சட்டமும் ஆசியாவில்  ஓர் கொடூரமான சுல்தானும்

    மதங்கள் ஆதிக்கத்தின் காப்பாளர்களே. கத்தோலிக்க பாதிரியார்கள் நிறையச் சிறுவர்களைக் கெடுத்தார்கள் எனும் செய்திகள் நிறைய வந்து கொண்டு உள்ளன. இஸ்லாமிய கலாசாரம் காக்கப்படும் நாடுகளில் பெண்களது சுதந்திரங்கள் இல்லை. …

    அப்பிள்

    அப்பிள்

    க. கலாமோகன் நான் ஓர் பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பல வகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு…

    மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் – பிரான்சு

    நித்தியானந்தன் நிருஷ்கன் மூன்றாம் மண்டல நாடுகளுக்கு உரியவை என்று என்னப்பட்டுக் கொண்டு இருப்பவையே மக்கள் போராட்டம், மக்கள் புரட்சி இப்படியான மாய தோற்றத்தை தகர்த்து ஏறிய போகும் நாள் 2019 நவம்பர் 17ம் திகதி என்று யாரும் கற்பனை செய்து கூட…

    சயிக்கிள்களின் மரணம்: கருணாவுக்கு அஞ்சலிகள்

    சயிக்கிள்களின் மரணம்: கருணாவுக்கு அஞ்சலிகள்

         க.கலாமோகன் மிகவும் ஓர் ஆழமான துயரைத் தருகின்றது நான் நேற்று அறிந்த செய்தி. புகலிடத்தில் தனது காத்திரமான ஓவியப் பண்புகளைக் காட்டிய கருணாவினது இழப்பு. இந்த ஓவியருடன் எனக்குத் தொடர்பு இல்லை. இவரது ஓவியங்களுடன் மட்டும்தான் தொடர்பு. இவைகளுடன் நான்…

    ஈழஸ்தான் ஜிந்தாபாத்!

    இந்துத்வ வியாதி வேகமாகப் பரவி பல மூடர்களைப் பீடித்து வருகிறது. மதத்தின் பெயரால், மதத்திற்காக கொலை செய்யலாம் என்ற சிந்தனை மதங்களைக் கடந்து பரவி வருகிறது. சிலுவைப் போர் முடிந்து, இப்போது அல்லாஹூ அக்பர் கூச்சல் ஜிந்தாபாத்தாகிக் கொண்டிருக்கிறது. 72 கன்னிப்…

    Page 3 of 41234