Recent Comments

    Home » 2019 (Page 2)

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 9

    T .சௌந்தர்   இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது. மனிதக்  குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும்  நாம் தரிசிக்கின்றோம்.…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் 08

    அறிந்த  குரல்களும் புதிய நியதிகளும். T .சௌந்தர் புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்பப் பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது.   ஏற்கனவே அறிமுகமான .கேட்டுப்பழகிய குரல்களை பயன்படுத்துவதுடன்  புதியவர்களையும் அறிமுகம் செய்வது…

    பொலிசைச் சுட்ட பொப் மார்லி

    கனடா வந்த காலம் வரைக்கும் எனக்கு பொப் மார்லி (Bob Marley) பற்றி எதுவும் தெரியாது. பிறந்த நாள் தொட்டு  தமிழ்ச் சினிமாப்பாட்டே கேட்ட இந்த ரசிகனுக்கு, கரிபியன் தீவுகளில் பிறந்த றெகே (Reggae) இசை பற்றி எப்படித் தெரியும்? அறையில்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் 07

    T .சௌந்தர் இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும். மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்:காலமும் படைப்புலகமும் : 06

    T .சௌந்தர் அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி  புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை.  இசையின் மீது தீராக்காதலும்    , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 05

    T .சௌந்தர். மரபும், வாத்திய இசைவார்ப்புகளும் 1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய  மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை  பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 04

    T .சௌந்தர் பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் : 1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! மரபில் உதித்து , புதுமையில்   நாட்டம் கொண்ட  மெல்லிசைமன்னர்களின்…

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03

    T .சௌந்தர் இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் : செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள்…

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி இன்னொருவரின் புகைப்படக் கருவியாகட்டும், செல்பி செல்போன் ஆகட்டும். தங்கள் மூஞ்சிகளைப் படம் பிடி(ப்பி)த்து புளகாங்கிதம் அடைவதிலிருந்து தொடங்கி, பேஸ்புக்கில் பதிவிட்டு பெருமை சேர்ப்பது வரைக்கும் புகைப்படக் கலையின் ஒரு பிரிவான portrait படக் கலை எங்கள்…

    வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்

    வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்

    க.கலாமோகன் ஓவிய வாசிப்புகள் எமக்குள் இனிமையையும், பல சிந்தனைகளையும் தருவன. எனது வாழ்வின்  பல நேரங்கள் இவைகளைத் தரிசிப்பதில் சுவைகளை அடைகின்றது, சிந்திப்பு வயல்களில் என்னைத் தள்ளுகின்றது. ஓர் வித்தியாசமான எழுத்தே ஓவியம். கீறல்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்துமே…

    Page 2 of 41234