Recent Comments

    Home » Archives by category » கருத்து » ஜோர்ஜ் இ. (Page 4)

    கடா வெட்டும் ஜல்லிக்கட்டும்

    எங்கள் ஊரில் ஒரு காலத்தில் 'கிடாய் வெட்டு' எனப்படும் வேள்வி நடந்தது. காட்டு வைரவர் கோயில் என்று அழைக்கப்பட்ட அந்தக் கோயில் கிடாய் வெட்டுக்கு யாழ்ப்பாணத்துக்குள்ளே பெயர் போனது. ஊருக்குள்ளேயே வைரவர் ஞான வைரவராயும், மடத்தடி வைரவராயும் ஆங்காங்கே இருந்தாலும் காட்டு…

    வினை தீர்க்கான் வேலவன்!

    வினை தீர்க்கான் வேலவன்!

    ஈழத் தமிழர்கள் 'நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்' என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப்…

    வழிகாட்டிகளுக்கான தேடுதல்!

    புதிதாக எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால், அதைக் கரை காணும் வரை கற்பதற்காய் காடு மேடெல்லாம் அலைவது பழக்கம். இதை பள்ளிக்கூட நாளில் செய்திருந்தால், இப்படியெல்லாம் எழுதி நேரத்தை விரயமாக்கும் (மற்றவர்களின்!) தேவையில்லாதபடிக்கு நம்ம தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.…

    மனிதனிலிருந்து குரங்கின் ஊடாக பாம்பு வரையான கூர்ப்பு!

    மனிதனிலிருந்து குரங்கின் ஊடாக பாம்பு வரையான கூர்ப்பு!

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் முன்னர் நண்பர்களுடனான அரசியல் உரையாடலின் போது நான் ஒரு விடயத்தை அடிக்கடி சொல்வதுண்டு. புலிகளுக்கு தமிழர்கள் காட்டும் ஆதரவு, ஜெயலலிதாவின் அமைச்சர்கள் காலில் விழுவது போல! * * * நீண்ட நாட்களுக்கு முன், ஜுனியர் விகடனில்…

    வெற்றி அல்லது வீரமரணம்!

    முல்லைத்தீவில் வைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. காந்தி பிறந்த மண்ணில், காந்தியைக் கொன்ற கோட்சே புனிதப் போராளியாகிய நிலையில், இங்கே இதற்கான தேவையும் நோக்கமும் அவசரமும் என்ன என்ற கேள்வி தவிர்க்க முடியாது. யுத்தம் முடிந்து தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப…

    ஒரு பச்சை ஜோக்!

    ஒரு பச்சை ஜோக்! அசைவம் பிடிக்காதவர்கள், இலக்கியம் மட்டும் படைப்போர் படிக்க வேண்டாம். இருதய நோய் உள்ளவர்கள் தாராளமாகப் படிக்கலாம். இது எத்தனையோ வருடங்களுக்கு வேலையிடத்து நண்பர் ஒருவர் சொல்லக் கேட்ட ஜோக். கேட்டவுடன் நண்பர் ஒருவருக்கு அடித்துச் சொன்னது. சரியான…

    இன்றைய கண்டுபிடிப்பு!

    இன்றைய கண்டுபிடிப்பு! ஜோர்ஜ் இ. ஒரு முறை எண்ணெய் பூசி தாஜா பண்ணாவிட்டால் துரோகம் என்று தலைமை போலவே தண்டித்து விடுகிறது தோசைக்கல்லு!…

    (மர)மண்டைத் தலைவர்கள்

    வீட்டுக்காரியை வைத்தியரிடம் அழைத்துப்போய், காத்திருப்பு அறையில் பொழுது போகாமல், செல்பேசியில் செய்தி வாசிக்க... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தேசியத் தொலைக்காட்சியில் நேயர்களின் கேள்விகளுக்குப் நேரடிப் பதில் அளித்திருக்கிறார். ஒரு பன்னிரண்டு வயதுப் பிள்ளை கேட்டிருக்கிறது. உக்ரெய்ன் ஜனாதிபதி, துருக்கிய ஜனாதிபதி…

    காளியிடம் சாமி சரண்!

    பகுத்தறிவு கொண்டவர்களாயிருந்தால் என்ன, முற்போக்கு, பெண்ணிய சிந்தனை கொண்டவர்களாயிருந்தால் என்ன, சிலர் தங்களின் சாதி, பரம்பரைப் பெருமை பற்றி உள்ளூர கர்வம் கொண்டவர்களாய், சமயம் கிடைக்கும் போது  அடுத்தவனை மட்டம் தட்ட அந்தப் பெருமையைப் பயன்படுத்துவர்களாய் இருந்து, சுயரூபங்களைக் காட்டி விடுகிறார்கள்.…

    கல்லால் எறிந்து கொல்லுங்கள் அவளை!

    நம்பிப் போன உன்னை நட்டாற்றில் விட்டு 'தலை' மறைவாகியிருந்தால் உனக்கும் தெரிந்திருக்கும் அந்த வலி. அப்போதும் கூட தற்கொடை செய்யும் துணிச்சல் உனக்கு... உனக்கு இருக்குமாயின் முதலாவது கல்லை எறி அவள் மேல்!…