Recent Comments

    Home » Archives by category » கருத்து » க.கலாமோகன் (Page 3)

    முடிவின் தொடக்கம்

    முடிவின் தொடக்கம்

    க.கலாமோகன் ஓர் பெரிய வீதியுள் நான் இதனுள் நான் கலைக் கோலங்களைத் தேடவில்லை பிக்காஸோவையும் நான் விரும்பவில்லை அவனது கீறல்கள் லாபப் பெட்டிகளுள் விழித்தபடி ரிம்போவின் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து பாரிஸ் புறாக்களைத் தேடியபடி... பழைய விளம்பரங்கள் கோப்பியைக் கறுப்பாகக் காட்டியபடி…

    உமாகாந்தன்: சிந்தாமணியிலிருந்து புகலிடம் வரை.

    க. கலாமோகன் நானும் அர்விந் அப்பாத்துரையும் உமாகாந்தனைக் கடைசியாகப் பார்க்க வில்லியர் லூபெல் செல்லும் ரயிலுள் இருந்தபோது, எனக்கு உமாவின் மணிக்கவிதைகள் நினைவுக்கு வந்தன. நான் 'தினபதி" 'சிந்தாமணி"யுள் எழுத்துத் தொழிலாளியாக இருந்தபோது, இலக்கியத்திலேயே அதிக கரிசனை காட்டினேன். 80 களில்…

    பொட்டு

    பொட்டு

    ஜெயந்தீசன் (புகலிடம் எப்போதும் எழுத்துப் பேச்சு வடிவங்களின் கண்ணாடியாக இருப்பது. ஆம்! இழப்புகள் இந்தக் கண்ணாடியில் தெரியும் வேளைகளில் தீர்வுகளின் வீதிகள் நிறையப் பிறப்பதுண்டு. பின்பு பல வீதிகள் அழிவதும் இயல்பு.  இது எனது புகலிடம் மீதான விரிவான குறிப்பல்ல, எனது…

    இலக்கியத்திலும் போர்: யார் தலைவர்?

    இலக்கியத்திலும் போர்: யார் தலைவர்?

    க.கலாமோகன் இலக்கியம் படைப்பில் உள்ளதா அல்லது எழுதுபவர் தலைவர் ஆதலில் உள்ளதா? அநேகமான (எல்லோரிடமும் அல்ல) படைப்பாளிகளிடமும் சொல்வேன், உங்கள் “எழுத்து” உங்களைச் சாத்திரிகளாகக் காட்டுவதே. படைப்பு சாத்திரி சமாசாரம் அல்ல. கலைத்துவத்தால் கட்டப்படுவன தற்காலிக வாழ்வுத்துவ வழிகள். இந்த வழித்துவம்…

    பூப்பு நீராட்டு விழா -சமூகத் தேவையா?

    பூப்பு நீராட்டு விழா -சமூகத் தேவையா?

    (யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்பது தமிழ் நாட்டில் “பூப்பு நீராட்டு விழா” என்றும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படலாம். இளம் வயதிலேயே, இந்தச் சடங்குகள் கலாசாரக் கம்பளியால் காக்கப்படுகின்ற போலித்துவம் என்பதும், இவை பெண்களின் சமூக அடிமைத்துவத்தை நிறுவுவன என்றும் கருதினேன்.…

    மநு – வின் நூலை எரித்தால் என்ன?

      பா.செயப்பிரகாசம் (இந்திய உபகண்டத்தின் கேவலங்கள் மீது உலகின் இந்தியர்கள் ஒரு தினத்தை உருவாக்குவதும், பெருவிழாக்களையும் எடுக்கலாமே? எடுத்தால் இந்தக் கண்டத்தில் ஜனநாயகம் இருக்கின்றது எனக் கருதிக் கொள்ளலாம். இந்தக் கேவலங்கள்தான் சாதி அடக்குமுறைகள். காந்தி தேசத்தின் ஒவ்வொரு அரசுகளிலும் சாதி…

    குற்றவாளிக் கூண்டில் ஐநா

    பா. செயப்பிரகாசம் “ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த…

    அழி!

    க.கலாமோகன் ஓர் உடல் இது பல உடல்கள் தேசத்திலும் வெளியிலும் வெளி இது வெளியிலும் வெளிநாடுகளிலும் கேடு இந்த ஓர் உடல் முன்பு தேசம்… பின்பு தேசங்கள் தேசத்தில் எங்கள் வெறி, மொழி, இனம். தேசங்களிலும் எங்கள் வெறிகள் எங்கள் மொழிகள்…

    அழகி

    அழகி

    க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு…

    கரு.அழ.குணசேகரனின் இரண்டு கவிதைகள்

    கரு.அழ.குணசேகரனின்  இரண்டு கவிதைகள்

    (2014, தனது வீட்டில் இருந்து அன்பளிப்பாக இரண்டு புத்தகங்களைத் தந்தார் எனது இனிய நண்பரான குணசேகரன். இதனுள் அடங்குவது இவரது கவிதைத் தொகுப்பான “புதுத்தடம்”. இந்தத் தொகுப்பு இனியது, சீரியஸ் ஆனது. மதுரையிருந்து சென்னைக்குப் பயணமான ரயிலில்தான் நான் முதல் தடவையாக…