Recent Comments

    Home » 2016 (Page 4)

    விதைத்ததை அறுக்கிறோம்!

    தமிழ்ப் போராட்டமும், அடிப்படையில் மொத்தத் தமிழினமும் ஒரு கேலிக் கூத்தாகத் தான் வந்து முடிந்திருக்கிறது. தங்கள் வாழ்வையே போராட்டத்திற்கு என அர்ப்பணித்து வாழ்வை இழந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல, மாற்று இயக்கங்களிலும் இருந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்வைத் தொலைத்தாலும், இன்றைக்கும் மாற்று இயக்கங்களின்…

    பிரபஞ்சத்திற்குள் தன்னைத் தேடல்

    எப்போ எங்கோ அடிக்கடி கேட்ட பாடல். விளங்க முடியாத நிலையிலும் ஈர்த்தது. அடி, நுனி தெரியாமல் மனதிற்குள் புதைந்து கிடைந்தது. தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றில், அதன் பாடல் வரிகளைப் பற்றி புகழ்ந்ந்து எழுதியிருந்த போது, அதைத் தேடிப் பிடிக்க...…

    குற்றவாளிக் கூண்டில் ஐநா

    பா. செயப்பிரகாசம் “ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த…

    மீண்டும் குழந்தையாக!

    வாசித்துக் கொண்டிருக்கும் இன்னொரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்ட பாடல்! வயதான தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் பழக்கம் எங்களுக்கும் வந்து விட்டது. இதில் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளாமல், ஒட்டுமொத்தமாய் தீர்ப்பு வழங்க முடியாது. தமிழ் முதியோர் இல்லம் ஒன்றுக்கு வேறு…

    கண்களைப் பனிக்க வைக்கும் வேண்டுதல்!

    சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்த Andrea Bocelli யும் நம்ம Celine Dion உம் (அது தான் கனடா நாட்டு!) இணைந்து பாடிய பாடல். Quest for Camelot படத்திற்கான இந்தப் பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றதுடன் ஒஸ்கார்…

    அனுபவம் புதுமை

    அமெரிக்காவில் புகழ் பெற்ற மெக்சிக்கோ நாட்டு கிட்டார் கலைஞன் ஒருவரின் சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஸ்பானியப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் Bésame Mucho என்ற பாடல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.  மெக்சிக்கோவைச் சேர்ந்த பாடலாசிரியரான  Consuelo…

    உன்னதப் படைப்புகள்!

    ஜோர்ஜ் இ. தன்னுடைய திறமையை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும், அதற்கான அங்கீகாரத்தைப் பெறவும் படைப்பாளிகளும் கலைஞர்களும் விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் 'உன்னையே நீ அறிவாய்!' என்பது போல, தன்னை அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமானது. ஏளனத்திற்கு உள்ளாகாமல் இருக்கவும்,…

    அழி!

    க.கலாமோகன் ஓர் உடல் இது பல உடல்கள் தேசத்திலும் வெளியிலும் வெளி இது வெளியிலும் வெளிநாடுகளிலும் கேடு இந்த ஓர் உடல் முன்பு தேசம்… பின்பு தேசங்கள் தேசத்தில் எங்கள் வெறி, மொழி, இனம். தேசங்களிலும் எங்கள் வெறிகள் எங்கள் மொழிகள்…

    கட்டியணைத்து ஒரு முத்தம்!

    கட்டியணைத்து புதுமணத் தம்பதிகள் ஆடும் கலாசாரம் நம் புலன் பெயர்ந்தவர்களிடமும் தற்போது ஆரம்பித்துள்ளது. ஊரில் அதெல்லாம் கிடையாது... கோட் போட்டு கேக் வெட்டுவது போல, இதெல்லாம் புலன் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பித்த தமிழ் கலாசாரம். ஐயர் கேக்கை ஆசீர்வதித்து மந்திரம் சொல்வதும்…

    காலம் கடந்தும் வாழும் காதல்!

    சமீபத்தில் ஒரு அம்மா வந்தார். காலம் சென்ற தன் கணவன் நினைவாக மலர் ஒன்று வெளியிட வேண்டி. 'தம்பி, உங்களிட்ட விசயத்தைச் சொன்னால், எல்லாம் எழுதி அச்சடிச்சுத் தருவினம் எண்டு சொல்லிச்சினம்'. (ஹ்ம்! எத்தனையோ கனவுகளைச் சுமந்து, சாதிக்க வேண்டும் என்று…