Recent Comments

    Home » Archives by category » கருத்து » T.சௌந்தர் (Page 2)

    இயற்கை – நிலம் – இசை : 09

    இயற்கை – நிலம் – இசை : 09

    T.சௌந்தர் கிரேக்கர்களும்இந்தியர்களும் பண்டமாற்று பொருட்களும்அதனுடன்கலந்தினித்த யாழ்இசைக்கருவியும் பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு  நாகரீக மக்களின்  தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள்  பங்களிப்பாக ஒவ்வொன்றை கொடுத்தும், பெற்றும்  சென்றுள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும்…

    – நிலம் – இசை : 08

    – நிலம் – இசை : 08

    T.சௌந்தர் இயற்கை நிலப்பரப்புகளில்இசையுடன்உறைந்த நாடோடிகள் நாடோடிமக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். ஊர்,ஊராகச் சென்று இசைவழங்கிய நாடோடி இனமக்களில் ஐரோப்பாவில் வாழும் ஜிப்ஸி இனமக்கள் முக்கியமானவர்கள். இசையில் அதிக ஈடுபாட்டோடு வாழும் இவர்களின் இசை ஐரோப்பியமக்கள் மத்தியில் அதிகளவு பரவியுள்ளதுடன், அதன் நீட்சி தெற்கு …

    இயற்கை – நிலம் – இசை : 7

    இயற்கை – நிலம் – இசை : 7

    T.சௌந்தர் நிலம் - இசை குறித்து சீனமரபும், தமிழ்மரபும் கிறிஸ்துவின் காலத்திற்கு சற்று முன்னும் பின்னுமாக நூற்றாண்டுகளில் உலகின் சில பாகங்களில்  வெவ்வேறு நிலைகளில் வளர்ந்த நாகரீக மக்களிடம், நிலம், இசை குறித்து நுண்ணிய அறிவுக்கூர்மையுடன் கிட்டத்தட்ட ஒரே வகையான  சிந்தனைப்போக்குக்…

     இயற்கை – நிலம் – இசை : 06

     இயற்கை – நிலம் – இசை : 06

    T.சௌந்தர் நிலமும் ஓவியமும் Landscape [ நிலப்பரப்பு ] என்ற சொல்லை வழங்கிய ஓவியர்கள்!   30,000 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளிகளாலும்,கோடுகளாலும் குகைகளில் கீறியதன் மூலம் மனிதன் தனது படைப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றான். பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள குகைகளில் வரையப்பட்ட வனவிலங்குகளின் உருவங்களின் நேர்த்தி…

    இயற்கை – நிலம் – இசை : 05

    T.சௌந்தர் பிறமொழிகளில் இயற்கை, நிலம்பற்றிய குறிப்புகள் : காளிதாசன்கவிதைகள்: உலகெங்கும் இந்தியப்பண்பாடு என்றதும் முதலில் சமஸ்கிருதப்பண்பாடே தலைநீட்டும் அளவுக்கு அதற்கான பிரச்சாரம் மிகவும் கைகொடுத்துள்ளது. 17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகை தந்த போது ஆட்சியதிகாரங்களிலிருந்த பிராமணர்கள் சமஸ்கிருதம் தான் முதன்மையான…

    இயற்கை – நிலம் – இசை 4

    இயற்கை – நிலம் – இசை  4

    T.சௌந்தர். கவிதை, நாடகம் , சிற்பக்கலைகளும்சிலகுறிப்புகளும்… ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இயல்புண்டு. தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையை அழகியலுடன் வெளிப்படுத்தியதில் நீண்டதொரு தொடர்ச்சியைக் கொண்டிருப்பது கவிதைக்கலை என்றால் மிகையில்லை.  கவிதைகளின் பாடுபொருளில்  கற்பனைகள் கலந்திருந்தாலும், நிலத்தோற்றங்கள் பற்றிய குறிப்புகளுடன்  இணைத்தும் நோக்கியுள்ளனர்…

    இயற்கை – நிலம் – இசை

    இயற்கை – நிலம் – இசை

    தொல்காப்பியம் தமிழ் இலக்கணம், நிலம், இசை போன்றவற்றிற்கும் தனிச் சிறப்பு கொடுத்து எழுதப்பட்ட இலக்கண நூல் மட்டுமல்ல, கருத்துக்களை  சுருக்கமாகவும்  மதிநுட்பச் செறிவுடனும் சொல்லிச் செல்லும் திறனாய்வு நூலுமாகும். உலக இலக்கியங்களில் எங்கும் காண முடியாத "திணை" என்ற பொருளில் நிலங்களை…

    இயற்கை – நிலம் – இசை : 02

    இயற்கை – நிலம் – இசை : 02

    இயற்கை - நிலம்பற்றிய பழைய நம்பிக்கைகளும்எழுத்துக்களும் T.சௌந்தர் இயற்கை பற்றிய வெளிப்பாடுகளை மனிதன் மிக பழங்காலத்திலிருந்து வெளிப்படுத்தியதை பழைய உலக இலக்கியங்களிலும் காண்கிறோம். குறிப்பாக பண்டைய கிரேக்க,ரோம இலக்கியங்களில் இயற்கை பற்றிய குறிப்புகளும், வர்ணனைகளும் மிகுந்து  காணப்படுகின்றன. இந்தியாவில் தமிழ் மரபிலும்,…

    இயற்கை – நிலம் – இசை : 01

    இயற்கை – நிலம் – இசை : 01

    இயற்கை என்றால் என்ன என்று ஒருவரிடம் கேட்டால் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதி, மனித நடமாற்றமற்ற அல்லது கண்ணில் படுகின்ற அழகான காட்சிகளான மலை, கடல், காடு போன்ற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதை காணலாம். இது போன்ற கருத்துக்கள் மிக…

    இயற்கை – நிலம் – இசை

    இயற்கை – நிலம் – இசை

    T.சௌந்தர் ஓர்அறிமுகம் எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம்  கலைகளில்  எங்ஙனம்  வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை - நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில்  ஓரளவு விளக்க…

    Page 2 of 512345