Recent Comments

    Home » 2017 (Page 3)

    சோத்துக்கடைச் சிங்காரிகள்

    சோத்துக்கடைச் சிங்காரிகள்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அதென்னடா கியூறியஸ், சோத்துக்கடைச் சிங்காரிகள்? முணுமுணுப்பு கியூறியஸ்க்கு கேட்காமலா போய் விடும். பின்னே என்ன? கியூறியஸ் சிவப்பு விளக்கு சிங்காரிகள் பற்றியா எழுத முடியும்? எம்.ஜி.ஆர் பாஷையில் சொல்வதாயின்.. கியூறியஸ் கெட்டவன் தான், கேவலமானவன் இல்லை!…

    புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்

    புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்

    சிறுகதை பா.செயப்பிரகாசம் (“புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதியுள்ளார். “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் இது வந்து உள்ளது. மறு பிரசுரிப்பு…

    சீதனம்: தமிழ்க் கலாசாரத்தின் நஞ்சு

    சீதனம்: தமிழ்க்  கலாசாரத்தின் நஞ்சு

    அன்பு லிங்கன் தமிழர்கள் தமிழிகளைத்தான் திருமணத்துக்குத் தேடுவார்கள். இவர்களது திருமணத்தில் நிச்சயமாகக் காதல் இருக்காது, லாபமே இருக்கும். நிச்சயமாக தமிழ் ஆண்கள் கொள்ளும் காதல் பெண்ணில் இல்லை, சீதனத்தில். இந்த ஆண்களுக்கான காதலிகளைத் தேடுதல் பெற்றோரின் இலக்கும், வேட்டையும், வேட்கையுமாகும். எமது…

    றென் ஹாங்: வித்தியாசமான புகைப்படக் கலைஞனின் திடீர் இழப்பு

    றென் ஹாங்: வித்தியாசமான புகைப்படக் கலைஞனின் திடீர் இழப்பு

    க.கலாமோகன்          புகைப்படங்கள் எமது வாழ்விலும் செய்தி உலகிலும் வாழ்வன. இவைகள் இல்லையேல் செய்திகள் இல்லை, ஆம்! வாழ்வுகளும் இல்லை எனலாம். புகைப்படங்கள் இல்லாமல் உலகின் கொண்டாட்டங்களும் இல்லை. இந்தக் கலை எமது இன்றைய நிகழ்வுகளை நாளை காட்டுவது. முன்பு ஓர்…

    தைப் புரட்சிப் பெண்டிர்

    தைப் புரட்சிப் பெண்டிர்

    பா.செயப்பிரகாசம் (இன்றும் ஆண்களது ஆதிக்கம் உலக அரசியலில் உச்சமாக இருப்பதால் பெண்களது உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் உச்சத்தைக் கண்டுள்ளன பெண்களது போராட்ட வீச்சுகள். இவை மீண்டும் மீண்டும் தொடரவேண்டும். வருகின்ற 8 ஆம் திகதி உலகப் பெண்கள் தினம். இந்தத் தினத்தில்…

    Kaci Kullmann Five: நோபெல் சமாதானத்தின் மறைவு

    Kaci Kullmann Five: நோபெல் சமாதானத்தின் மறைவு

      க.கலாமோகன் எமது பத்திரிகை வாசிப்புகளுள் செய்தித்துவம் எப்படி உள்ளது என்பது எனது பத்திரிகைத் தொழில் அனுபவத்தில் தெரிந்தது, இப்போதும் தெரிகின்றது பத்திரிகைகள் வாசிப்பால். பல பத்திரிகைகளை வாசிக்காமல் எவை செய்திகள் என்பதைத் தெரியமுடியாது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கட்சிகள், மதங்கள்,…

    காதலர் தினத்தில் ஒரு உலக சினிமா

    இந்த உலக சினிமாங்கிறாங்களே, அப்படி என்ன விசேஷமாய் இருக்குன்னு பார்த்திடலாமேன்னு திடீரென்னு ஒரு எண்ணம் தோணிச்சு. இவ்வளவு நாளும் புத்திஜீவிகள் தான் உலக சினிமா பற்றி பேசிக்கிட்டு இருங்கிறாங்களேன்னு பார்த்தா, இப்போ தலைவர், தளபதி, தல வால்களும் உலக சினிமா பற்றி…

    வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

    பா.செயப்பிரகாசம் (இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு…

    இரத்தம் குடிக்கும் ‘வன்னிக்’ காட்டு வைரவர்

    இரத்தம் குடிக்கும்  ‘வன்னிக்’ காட்டு வைரவர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி வைரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி என்று நெருக்கத்தைப் பற்றிய ஒரு பிரயோகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. வாகனங்கள் சரியாக 'அமையாவிட்டால்' அதனால் ஏற்படும் தலையிடி பற்றி வாகன உரிமையாளர் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கியூறியஸ்க்கும் வைரவர்களுக்குமான தொடர்பு…

    கடா வெட்டும் ஜல்லிக்கட்டும்

    எங்கள் ஊரில் ஒரு காலத்தில் 'கிடாய் வெட்டு' எனப்படும் வேள்வி நடந்தது. காட்டு வைரவர் கோயில் என்று அழைக்கப்பட்ட அந்தக் கோயில் கிடாய் வெட்டுக்கு யாழ்ப்பாணத்துக்குள்ளே பெயர் போனது. ஊருக்குள்ளேயே வைரவர் ஞான வைரவராயும், மடத்தடி வைரவராயும் ஆங்காங்கே இருந்தாலும் காட்டு…

    Page 3 of 41234