Recent Comments

    Home » 2014 (Page 8)

    சுமை

    சுமை

    பெண்ணோ அழகி. சீடனோ இளையவன். இருந்தாலும், துறவு பூணும் ஆசையில் குருவின் பின்னால் வந்தவன். அவளைச் சுமந்து செல்ல அவனுக்கும் ஆசை தான். ஆனால்... அந்தத் துறவி தானே அவனுக்கு பெண்ணாசையைப் பற்றி போதித்தவர். அவர் என்ன நினைப்பாரோ? என்ற எண்ணம் அவனுக்குள். தன்னையும் பெண்ணாசை…

    இணையத்திற்கு அகவை இருபத்தி ஐந்து!

    உண்மையில் இணையத்தின் ரிஷி மூலம் அமெரிக்க பல்கலைக் கழகங்கள், ஆய்வு மையங்கள், இராணுவம் என்பன தங்களுக்குள் கணனி மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கானதே. ஆனால் இந்த தகவல் பரிமாற்றங்கள் வெறும் எழுத்துக்களாலேயே நடைபெற்றன. …

    போவோமா ஊர்கோலம்?

    பளபளவென மின்னும் உங்கள் காரில் ஜன்னல்களைத் திறந்து... சத்தமாய் தமிழ்ப் பாட்டுடன் ஊர் கோலம் போக... சே! அது ரூ மச்!…

    ஜன்னலை மூடுங்கள், காற்று, கறுப்பு அண்டாதிருக்க!

    விண்டோஸ் 7, 8க்குத் தாவி ஜன்னலை மூடுக, காற்றுக் கறுப்பு அண்டாதிருக்க!…

    மரக்கறி பயிரிடுவீர்!

    மரக்கறி பயிரிடுவதற்கும் நடிகைக்கும் என்னய்யா சம்பந்தம்? குஷ்புவின் படம் போட இதென்ன குமுதமா?…

    முற்பணம் கட்டின் பிற்பகல் விளையும்

    மாதம் மாதமோ, மாதம் இருமுறையோ தப்பாமல் வரும் வீட்டுக் கடன் கொடுப்பனவு வழமையில் 25 வருடங்கள் நீளும். வீடு வாங்கிய தொகையை விட, அதிகமான வட்டியை அந்த நீண்ட காலத்திற்குள் வங்கிகள் அறவிடுகின்றன. அனாவசியமாய் வங்கிக்கு கொடுக்கும் பணத்தைச் சேமிக்கப் பல வழிகள்…

    தேனே, உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே!

    தேனே, உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே!

    நீண்ட நாட்களுக்கு முன் வாங்கிய தேன் கட்டியாகி, சீனித் துகள்களாய் காட்சியளித்தால், தேன் பழுதாகி, பூஞ்சணம் பிடித்து விட்டது என்று நினைத்து என்று பலரும் எறிகிறார்கள்;. ஆனால் உண்மையில் கட்டித் தேன் தான் தரமானது. தேனில் உள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகிய…