Recent Comments

    Home » 2017 » September

    வித்தியா மீண்டும் பிறப்பாளா?

    வித்தியா மீண்டும் பிறப்பாளா?

    குஞ்சன் நான் மரணதண்டனைகளுக்கு எதிர்ப்பானவன். நிச்சயமாக குற்றவாளிகளுக்கு ஆதரவு காட்டுவது எனது போக்கு அல்ல. கொடூரமான செயல்களைச் செய்வோருக்கும் மரணம் தண்டனையாக இருக்க முடியாது. இந்த நீதிசார் மரணங்கள் உலகின் கொடூரங்களை ஒழிப்பனவல்ல. மரணதண்டனைக்கு எதிராக எழுதும் கணங்களில் குற்றவாளிகளின் முகங்களுக்கு…

    சுட்ட படமும் சுடாத பொக்கட்டும்

    அவ்வப்போது புதிய ஆர்வங்கள் பிறக்கும்... காரண காரியமில்லாமல்! எப்படியாவது கரை காண மனம் முடிவு செய்யும். பிறகென்ன, அதே சிந்தனையாய் நாட்கள் கழியும். இப்படியாகத் தானே திடீரென்று Macrophotographyயில் இறங்கும் எண்ணம் தோன்றியது. ஏற்கனவே இருக்கும் 75-300mm Telephoto Zoom லென்ஸில்…

    வேர்களைத் தேடும் கேரள டயறீஸ்!

    விகடனில் மலையாளத்து கானம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள். ஜேசுதாஸ் பாடல்கள் பற்றி விதந்துரைத்ததால், அந்தப் பாடல்களை எப்படியாவது கேட்க வேண்டும் என்ற ஆர்வம். அதீதமான ஜேசுதாஸ் ரசனைக்கு காரணம் நண்பன் கேதீஸ்! மாம்பூவே, சிறு மைனாவேயில் மெய் சிலிர்த்து, முதல்…

    வடிவங்கள் மீது மீண்டும் சில….வரிகள்.

    அன்பு லிங்கன் கடந்த “தாயகம்” இதழில் Arlene Gottfried இற்கு அஞ்சலி செய்யும் வேளையில் அனைத்து நாடுகளிலும் கலைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, மடிகின்றன, பாதுகாக்கப்படுகின்றன எனும் எண்ணம் எனக்குள் தோன்றியது. விளம்பரப்படுத்தப்படாத வடிவங்களும் எமது காலங்களில் வாழ்ந்தன. இலங்கையினது வடிவக் கலை…

    ஒரு அனாவசிய உயிரிழப்பு

    அவன் பாடசாலை பஸ்ஸில் எங்களோடு வருபவன். எங்கள் ஊர் எல்லையில் உள்ள கிராமம். இரு கிராமங்களையும் சேர்த்து பட்டினசபை ஆக்கியிருந்தார்களே தவிர, நம் கிராமங்களுக்கும் பட்டினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவன் படித்தது யாழ்.இந்து கல்லூரி. நான் யாழ்.கத்தோலிக்க கல்லூரி! என்னை…

    கல்லில் தோய்க்காமல் கிழித்த டெனிம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அட்வான்ஸ்ட் லெவல் படித்த காலத்தில் டெனிமையும், கொட்ரோயையும் நண்பன் கேதீஸ் தான் அறிமுகப்படுத்தி வைத்தான். அவனுடைய அக்கா லண்டனில் இருந்ததால் அவனுக்கு வந்திறங்கியது. கியூறியஸ்க்கு அப்படி யாரும் வெளிநாட்டில் இல்லாததால், அவனும் ஏதோ ஒரு புடைவைக்…

    கி.ரா. 95: அழைப்பிதழ்

    16/09/2017 சனிக்கிழமையில் கி.ரா வினது 95 ஆவது பிறந்த தினம். கரிசல் இலக்கியத்தின் தந்தை மட்டுமல்ல, இவர் தமிழ் மொழியின் காப்பாளருமாவார். இவரது படைப்புகள் மனித சமூகத்தின் பல் வேறு அசைவுகளை இலக்கியக் கம்பளத்தில் ஏற்றுவன. இவர் மீதான கலை நிகழ்வின்…