Recent Comments

    Home » 2017 » April

    சோத்துக்கடைச் சிங்காரிகள்

    சோத்துக்கடைச் சிங்காரிகள்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி அதென்னடா கியூறியஸ், சோத்துக்கடைச் சிங்காரிகள்? முணுமுணுப்பு கியூறியஸ்க்கு கேட்காமலா போய் விடும். பின்னே என்ன? கியூறியஸ் சிவப்பு விளக்கு சிங்காரிகள் பற்றியா எழுத முடியும்? எம்.ஜி.ஆர் பாஷையில் சொல்வதாயின்.. கியூறியஸ் கெட்டவன் தான், கேவலமானவன் இல்லை!…

    புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்

    புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்

    சிறுகதை பா.செயப்பிரகாசம் (“புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின் முக்கியமான எழுத்தாளரான பா.செயப்பிரகாசம் எழுதியுள்ளார். “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் இது வந்து உள்ளது. மறு பிரசுரிப்பு…

    சீதனம்: தமிழ்க் கலாசாரத்தின் நஞ்சு

    சீதனம்: தமிழ்க்  கலாசாரத்தின் நஞ்சு

    அன்பு லிங்கன் தமிழர்கள் தமிழிகளைத்தான் திருமணத்துக்குத் தேடுவார்கள். இவர்களது திருமணத்தில் நிச்சயமாகக் காதல் இருக்காது, லாபமே இருக்கும். நிச்சயமாக தமிழ் ஆண்கள் கொள்ளும் காதல் பெண்ணில் இல்லை, சீதனத்தில். இந்த ஆண்களுக்கான காதலிகளைத் தேடுதல் பெற்றோரின் இலக்கும், வேட்டையும், வேட்கையுமாகும். எமது…