Recent Comments

    Home » 2015 » November

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி (தலைவரின் கடைசி மாவீரர் தின உரை பற்றி பழைய தாயகம் இணையத் தளத்தில் 2008 செப்டம்பர் முதல் தேதி வெளிவந்த கட்டுரை இது. இதெல்லாம் தலைவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய எழுத்துக்கள்! நீண்ட கட்டுரை.…

    ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

    ‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

    கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது. மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு…

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?

    குளிர்காலம் தொடங்க, குளிர் தாங்க முடியாமல் உங்கள் வீட்டின் சூடாக்கியை செயற்படுத்த வேண்டி வரும். மின்சாரம் அல்லது எரிவாயு மூலமாகச் சூடாக்கும் கருவிகளை இயக்கும்போது, அவற்றுக்கான செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் அந்தக் கட்டணத்திற்கான சீட்டு வந்திறங்கும் போது, திட்டிக் கொண்டே…

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    பாரிஸ் வீதிகளின் சரிவு……..

    (அஞ்சலிகள்) க.கலாமோகன் இறப்போர்… இவர்கள் அப்பாவிகள் குண்டுகளினது கைதிகள் இந்தக் குண்டுகள் இவர்களது கடைசிச் சேமிப்புகள் இறப்போர் வேலைக் களைப்பால் வந்து Bar முன் அமைதியாகக் குடிப்போர்… நாளைய காலையை மறந்தபடி குண்டுகள் வானத்தில் இருந்து வருவனவல்ல அவை மனிதர்களிடமிருந்து குண்டுகள்…

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    Roses need certain climatic conditions to bloom. They need certain temperatures, a certain amount of light, and the right soil and nourishment. Every now and then, a rose will surprise…

    பரிசுகள், பட்டங்கள், விருதுகள்… இவை உலகின் கேடுகள்

    பரிசுகள், பட்டங்கள், விருதுகள்… இவை உலகின்  கேடுகள்

    குஞ்சன் மனித வாழ்வு பரிசுகள் இல்லாமல் நடக்காதிருக்குமா? அனைத்து மனிதக் குழுக்களுக்குள்ளும் பரிசுகள் இருந்திருக்கின்றன. தமிழில் மன்னர்கள் தமக்குப் பிடித்தமான கவிஞர்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் தந்துள்ளனர். பிடிக்காதோரைத் தட்டாமல் விட்டார்களா? இது உலக அனைத்து மனனர் ஆட்சிக்குள்ளும் நடந்தது. கிரேக்கம் தத்துவம்…

    ஆடு நனையுது என்று அழும் புலன் பெயர்ந்த ஓநாய்கள்!

    தமிழ்க் கைதிகள் விவகாரம் ஒரு Tragicomedy ('துன்பியல் நகைச்சுவைச் சம்பவம்!?') லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தேசியத் தலைவர் வெள்ளைக் கொடி ஏற்றியதிலிருந்து, இராணுவத்தினரால் புலிகள் எனக் கைது செய்யப்பட்டவர்களின் நிலை இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளினதும் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களினதும்…

    கடலில் உயிர் நீத்த அகதிகள் நினைவாக…

    1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி யாழ் என்டட்டெய்ன்மென்ட் நிறுவனம் காணொளி ஒன்றைப் படைத்துள்ளது. அனலை சிவம் எழுதிய பாடலுக்கு பிரியன் இசையமைக்க, கரிகாலன், மேரி குரலில் இழையப்பட்ட…

    வரலாற்றின் கொடூரமான சுழற்சி

    சுமந்திரனிடம் அடாவடித் தனம் பண்ணிய தமிழுணர்வாளர்களைப் பார்க்க, இவ்வாறான அனுபவம் ஒன்று நீண்ட நாட்களுக்கு முன் கிடைத்த நினைவை மீட்டிப் பார்க்க முடிந்தது. தாயகம் கனடாவில் வெளிவந்த காலத்தில், அதன் எழுத்துக்களை எதிர்கொள்ள முடியாத கனடாப் புலிகளான உலகத் தமிழர் கும்பல்…

    பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

    பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!

    என்னவோ, மாவீரர் மாதம் தமிழுணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற முன்னால், இந்த தமிழுணர்வாளர்கள் முகப்புத்தகத்தில் ஈழம் கிடைத்த பெருமையில் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.…

    Page 1 of 212