அன்பு உமாகாந்தன் அண்ணனுக்கு, உறைந்து போன நினைவுகள் உருகிடும் கணங்களெல்லாம் கரைகின்ற கண்ணீர்த் துளிகள் மின்னலென மறைந்திடும் வாழ்வில் பயணிக்கும் பயணங்கள் எல்லாம் ஒன்று தான் அண்ணா காலநேரங்கள் மட்டுமே மாறுபடுகின்றன தேசத்தைத் தொலைத்து உறவுகளைப் பிரித்து நினைவுகளாலும் கனவுகளாலும் தானே…
Recent Comments