Recent Comments

    Home » 2016 » April

    துன்பம் மறக்க வைக்கும் Rock & Roll

    வழமை போல எதிர்பாராத துன்பம், எதிர்பாராத விதத்தில் வந்தது. வாகனம் பெரும் செலவுக்கும் அலைச்சலுக்கும் மன உழைச்சலுக்கும் வழி பண்ணி விட்டது. என் மேல் பரிதாபப்பட்டு அன்புக்குரியவர் ஒருவர் தன்னுடைய காரை சில நாட்களுக்கு தந்திருக்கிறார். அவரை வேலைக்கு ஏற்றி இறக்கிய…

    உலகம் ஓர் அகதிக் கதையா?

    உலகம் ஓர்  அகதிக் கதையா?

    குஞ்சன் 1980 இல் நான் அகதியாக தாமிரபரணியின் தலை நகரான கொழும்பில் இருந்தேன். நானும், நிறையப் பேரும் அகதிளானபோது இது கொலை நகரமாகப்பட்டது . இந்தப் நிறையப் பேரில் தமிழ் மக்களைக் காக்க வந்த சிங்களவர்களும் உள்ளனர் என்பதைக் குறித்தல் அவசியம்.…

    இன்றைய கண்டுபிடிப்பு!

    இன்றைய கண்டுபிடிப்பு! ஜோர்ஜ் இ. ஒரு முறை எண்ணெய் பூசி தாஜா பண்ணாவிட்டால் துரோகம் என்று தலைமை போலவே தண்டித்து விடுகிறது தோசைக்கல்லு!…

    கள்ளக் கொப்பி பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, ஒரு சினிமா விமர்சனம்!

    வொறன்சோவ் றொபின்சன் (பயல் நம் அண்ணன் மகன்! ராப் பாடகன் வேறு!) எல்லாரும் இந்த வாரம் வந்த ஒரு படத்த பாத்துட்டு வந்து review எழுதுறாங்க. நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா? நானும் எழுதுவே! அந்த படத்தோட running time…

    (மர)மண்டைத் தலைவர்கள்

    வீட்டுக்காரியை வைத்தியரிடம் அழைத்துப்போய், காத்திருப்பு அறையில் பொழுது போகாமல், செல்பேசியில் செய்தி வாசிக்க... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தேசியத் தொலைக்காட்சியில் நேயர்களின் கேள்விகளுக்குப் நேரடிப் பதில் அளித்திருக்கிறார். ஒரு பன்னிரண்டு வயதுப் பிள்ளை கேட்டிருக்கிறது. உக்ரெய்ன் ஜனாதிபதி, துருக்கிய ஜனாதிபதி…

    காளியிடம் சாமி சரண்!

    பகுத்தறிவு கொண்டவர்களாயிருந்தால் என்ன, முற்போக்கு, பெண்ணிய சிந்தனை கொண்டவர்களாயிருந்தால் என்ன, சிலர் தங்களின் சாதி, பரம்பரைப் பெருமை பற்றி உள்ளூர கர்வம் கொண்டவர்களாய், சமயம் கிடைக்கும் போது  அடுத்தவனை மட்டம் தட்ட அந்தப் பெருமையைப் பயன்படுத்துவர்களாய் இருந்து, சுயரூபங்களைக் காட்டி விடுகிறார்கள்.…

    கற்பனா: புலன் பெயர்ந்தோரைப் புல்லரிக்க வைக்கும் புனிதத்தமிழ் ஏடு

    கற்பனா புலன் பெயர்ந்தோரைப் புல்லரிக்க வைக்கும் புனிதத்தமிழ் ஏடு தமிழுணர்வாளர் தினச் சிறப்பிதழ் துயர் பகிர்கிறோம் திரு.பேரவை தேசியத் தலைவரின் நல்லாட்சியில் தேனும் பாலும் ஓட இருந்த தமிழீழத்தின் தலைநகராம், சைவமும் தமிழும் சாதியுஞ் செருக்கும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத் திருநகரிலே, சைவ…