Recent Comments

    Home » 2016 » January

    கரு.அழ.குணசேகரனின் இரண்டு கவிதைகள்

    கரு.அழ.குணசேகரனின்  இரண்டு கவிதைகள்

    (2014, தனது வீட்டில் இருந்து அன்பளிப்பாக இரண்டு புத்தகங்களைத் தந்தார் எனது இனிய நண்பரான குணசேகரன். இதனுள் அடங்குவது இவரது கவிதைத் தொகுப்பான “புதுத்தடம்”. இந்தத் தொகுப்பு இனியது, சீரியஸ் ஆனது. மதுரையிருந்து சென்னைக்குப் பயணமான ரயிலில்தான் நான் முதல் தடவையாக…

    என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா?

    என்ன முகநூல் நண்பர்களே! இது உண்மையா? Facebook வெறும் fakebook என்கிறார்களே! நீங்கள்லாம் வெறும் போலிகள் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். சும்மா மொட்டையாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆராய்ச்சியில் பழஞ்சோற்றில் உலகத்தில் உள்ள சகல சத்துக்களும் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக…

    ஜனநாயகம் மலரட்டும்!

    ஜனநாயகம் மலரட்டும்!

    (எங்கள் அரசியலில் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, இந்த முகப்புத்தகப் புலிவால்களின் தொல்லை தாங்காமல் வேறு எதையோ எழுதி மினக்கெட, 'அரசியல் வாடையே எனக்குப் பிடிக்காது' என்று அடம் பிடிக்கும் மக்கள் பேரவை வந்து…

    கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

    கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

    க.கலாமோகன் இன்று எனது நண்பர் திரு கே.ஏ . குணசேகரனின் (கரு.அழ.குணசேகரன்) மறைவை அறிந்தேன். இது இந்திய நாடகக் கலைக்கு நிச்சயமாகப் பெரிய இழப்பாக இருக்கும். நிறையத் தொடர்புகள் அவருடன் இல்லாதபோதும் நிச்சயமாக அவரை நண்பர் எனச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.…

    திமிங்கலங்களின் கரையொதுங்கலும் அலைப் பரிசோதனையும்

    கடலில் வாழும் திமிங்கலங்கள், டொல்பின்கள் தங்களுக்குள் உரையாடவும், தங்களது இரைகளையும், தங்களை இரையாக்கக் கூடியவற்றையும் அறிந்து கொள்ள Biosonar எனப்படும் அலைகளை அனுப்பி அவை தெறித்து வருவதை உணர்திறன் கொண்டு அறிகின்றன. Sound Navigation And Ranging  என்பதன் சுருக்கமே சோனார்…

    “பு” வின் மீது………..

    “பு” வின் மீது………..

    எஸ்.கௌந்தி தமிழில் “பு" என்னும் எழுத்து என் இளமைக் காலங்களில் தமிழின் இலக்கியப் பெறுமையை அறிய வைத்தது. இந்த எழுத்துக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. ஆனால் “பு" மீது எனக்குத் தெரிந்த தமிழ் அகராதிகள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. நா.கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழியகராதி,…

    கொல்ல வரும் விலங்கையும்…

    மைத்திரியை கொலை செய்ய முயன்று கைதாகி தற்போது மன்னிப்புப் பெற்ற கரும்புலி சிவராசா புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செந்தூரனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் என்று செய்தி வந்திருக்கிறது. முன்னம் ஒரு காலத்தில் புலிகள் செய்த கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணா…

    என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!

    மொதல்ல வெறும் மக்கள் அமைப்புன்னாங்க. அதுக்குள்ளே சாமிமார் வேற இருந்தாங்க. நல்லது. ஏற்கனவே சிவில் சமூகம்னு ஒண்ணு இருக்கே, அதுக்குள்ள இது எதுக்குன்னு தலையைச் சொறிஞ்சோம். மக்களுக்குள் பெண்கள் இல்லையா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜான்சிராணி அனந்தி அக்காவுக்கும் பூலான்தேவி மண்ணெண்ணெய்…

    இல்லாத கொள்கைக்கு ஒரு பரப்புரைஞர் வேறு!

    எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார். பத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும். அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.…

    இடம்

    இடம்

    க.கலாமோகன் இடம் வந்தவுடன் தெரியாதுள்ளது என்பது எனக்கு விளங்கியது. ஆம் நானும் பிறந்தது தெரியாத இடத்தில். உண்மையில் யாவும் தெரியாதவையே. தெரிவைத் தேடித் தேடி………….. முடிவில் யாவும் தெரிவின்மையே எனும் முடிவுள் இறங்கும்போது……………… “நல்ல படம்! கீறுகளுக்குள் நிறையச் செய்திகள்!” “ம்ம்ம்ம்ம்ம்ம்,…