Recent Comments

    Home » 2015 » July

    யாதும் ஊரே யாவரும் கேளிர்!

    சிவம் துடுப்புகள் அக்னிச் சிறகானதால் ஒரு படகு ஏவுகணையானது அக்னிக் கடற்கரையிலிருந்து. தேசிய கீதத்தைத் திமிர்ப்பித்தவன். எவுகணையால் திருப்பி எழுதிப் புதுப்பித்தவன். இந்து சமுத்திரப் பாதுகாப்பு எல்லையை வான் வெளியில் கீறி விட்டவன். உன் புத்தகங்களின் கடைசிப் பக்கங்களை மூடும்போது வெளிச்சத்தோடு…

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

      வனிதா தேவா கனவுகளை நனவாக்கி விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி ! எளிமையின் படி ஏறி சிகரம் தொட்ட செம்மல் ! ஆசிரியத்துவத்தின் இலக்கணம் ! அறிவுச் சுடர் ஏற்றிய விடிவெள்ளி ! வாழும் வழி வகுத்து வாழ்ந்து காட்டிய…

    முகப்புத்தக தமிழுணர்வாளர்களே!

    முகப்புத்தக தமிழுணர்வாளர்களே!

    முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போட முடிந்ததால், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களே! முழு உலகமும் பயங்கரவாதம் என்று சொன்னாலும், 'இல்லை, நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகிறோம்' என்றும், முழு உலகமும் சமாதானம் செய்யுங்கள் என்ற…

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி 81ம் ஆண்டு ஜே.ஆரின் வாக்குறுதியை நம்பி, தமிழர் கூட்டணி போட்டியிட்ட மாவட்ட சபைத் தேர்தலின் போது கந்தர்மடத்தில் வாக்குச்சாவடியில் நின்ற இராணுவத்தினரைப் புலிகள் சுட்டதில் இருந்து, தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் புலன் பெயர்ந்த நாடுகளிலும்…

    குறும்பாத்துவத்தின் அன்பால்… சில “கவிதை”கள்……

    குறும்பாத்துவத்தின்  அன்பால்… சில “கவிதை”கள்……

    குஞ்சன் (நிறையக் கவிதைகளை வாசித்துள்ளேன். தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும். வாழ்வு நிச்சயமாகக் கவித்துவமானது அல்ல, ஆனால் எப்போதும் வாழ்வது கவித்துவம். இது மீண்டும் மீண்டும் தனது போக்கை மாற்றுவது. காலமும், சமூகங்களும் நிச்சயமாக அகநானூற்றையும், புறநானூற்றையும் எங்களுக்கு…

    களையெடுப்பும் கந்தன் கருணையும்

    களையெடுப்பும் கந்தன் கருணையும்

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (8) ரொறன்ரோவில் கொஞ்ச நாள் மழை தொடர்ச்சியாக பொழிய, கொல்லைப்புறத் தோட்டத்தில் பயிர்களை விட, களைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்திருக்கும். நம்மைப் போல, பிளாஸ்டிக் குந்து பலகையில் உட்கார்ந்து, ஒரு தியானம் போல ஒவ்வொரு…

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் சாமத்திய வீடு, கலியாண வீடு, அற்கோம், பணச்சடங்குகளில் முழங்கித் தள்ளும் சவுண்ட் சேர்விஸ்களினதும், வைரவர் வேள்விக்கு ஐஸ்கிரீம் விற்க வரும் வானில் உள்ள, பாட்டே விளங்காத சிறிய 'மணிக் கோண்'களினதும், வீட்டில் இல்லாமல் (வாங்கப் பணம் இல்லாததால் தான்!)...…

    வா!

    வா!

    க. கலாமோகன் (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர்…

    பணத்தைச் சேமிக்கப் போய் அதிர்ச்சிக்குள்ளாகாதீர்கள்!

    பணத்தைச் சேமிக்கப் போய் அதிர்ச்சிக்குள்ளாகாதீர்கள்!

    புதுசா வீடு வாங்கியிருப்பீர்கள். வீடு வாங்க பார்க்கப் போன போது, கண்ணைக் கவர்ந்து கவர்ச்சியாய் இருந்த குசினியும் குளியலறையும், உங்கள் வீடு குடிபுகுதலுக்கு வந்த உறவினர்களின் நக்கல் பார்வைக்கு ஆளானதால், செலவோடு செலவாக அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று உங்கள் வீட்டுக்காரன்…

    பெயரீட்டியல்

    பெயரீட்டியல்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஆங்கிலத்தில் nomenclature என்ற வார்த்தை உண்டு. பெயரிடும் முறை. குறிப்பாக விஞ்ஞானத்தில் மிருகங்களுக்கோ, தாவரங்களுக்கோ பெயரிடும் போது, ஒரு நாட்டில் ஒரு மொழியில் இடும் பெயர், மற்ற நாடு, மொழியினருக்குப் புரியாது போகும் என்பதால், எல்லோருமே…

    Page 1 of 212