Recent Comments

    Home » 2015 » June

    மூன்று மனிதர்கள்

    மூன்று மனிதர்கள்

    க. கலாமோகன் மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும்…

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (7) கொல்லைப் புறத்து பூந்தோட்டத்தில் எத்தனையோ புதினங்கள் நடந்து முடிந்து விட்டன. காவல்காரனுக்கு நேரப் பற்றாக்குறை. இதற்குள் இன்னொரு 'தோட்டத்திற்குள்' கொத்திக் கிளற வேண்டியதாயிற்று. 'தோட்டத்தில்' பயிர் நடாமல் இலக்கியப் பிழைப்பு நடத்தினால்...? அவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு…

    கனடாவில் இருந்து 140 ஆயிரம் தமிழர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

    கனடாவில் இருந்து 140 ஆயிரம் தமிழர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

    இணையத் தளங்களிலும் முகப்புத்தகத்திலும் ஒரே அமர்க்களம். இலங்கை இணையத்தளம் செய்தி வெளியிட, வழமை போல, தமிழ் கொப்பி-பேஸ்ட் இணையங்களும் ஊடகங்களும் முண்டியடித்துக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன. பிறகென்ன, 'காணாமலே விசுவசிக்கும் கனடிய பாக்கியவான்கள்' இந்த இணையங்களைப் படித்து விட்டு, 'என்ன, ஒண்டரை…

    அழிநானூறு

    அழிநானூறு

    (1990 களில் “தாயகம்” இதழுக்கு நிறைய எழுதியவர் எஸ்.கௌந்தி . இவர் புகலிடத்தின் தொடக்க கால பெண் கவிஞர்கள் மீது காத்திரமான தகவல்களை “இருத்தலியல் விசாரணைகள்” எனும் தொடர் பகுதிக்குள் எழுதியுள்ளார். இவரது அராஜக எதிர்ப்பினை “அறிமுகம்” எனும் தொடருக்குள் அறியலாம்.…

    தலையைச் சுத்தாமல் வீட்டை விற்பனை செய்யுங்கள்

    தலையைச் சுத்தாமல்  வீட்டை விற்பனை செய்யுங்கள்

    உங்கள் வீட்டை விற்பதற்கு முகவரைத் தேடிப் பிடிக்கிறீர்கள். அதிலும் அவர் தனது சேவைகளுக்காக அறவிடும் பண வீதம் குறைவாக விளம்பரப்படுத்தியிருந்தால், ஆளை ஒரே அமுக்காக அமுக்கி, அவர் மூலமாக வீட்டை விற்பதற்கு பட்டியலிடக் கூடும். உங்கள் முகவர் வீட்டை விற்பதற்கு அறவிடும்…

    இலக்கியகாரர்கள் பயங்கரவாதிகளா?

    இலக்கியகாரர்கள் பயங்கரவாதிகளா?

    குஞ்சன் இந்தத் தலைப்பில் எப்படி எழுதுவது? இலக்கியகாரர்களை எப்படி பயங்கரவாதிகள் எனச் சொல்வது? எந்த இலக்கியகாரர்களை? எந்த நாட்டு இலக்கியகாரர்களை? ஆம்! பல நாடுகளிலும் பயங்கரவாதம் இருப்பதைப்போல, அங்கும் பயங்கரவாத இலக்கியவாதிகள் இருக்கலாம். இன்று நிச்சயமாக பயங்கரவாதம் ஓர் வாழ்வியல் கோலமாகப்…

    மின்னோலை மர்மங்கள்

    மின்னோலை மர்மங்கள்

    தற்போது செல்பேசியும் மின்னோலை விலாசமும் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். உங்கள் மின்னோலை விவகாரங்களுக்கு நீங்கள் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தினாலும் ஜிமெயில் (Gmail) மிகவும் பிரசித்தமானது. வெறுமனே மின்னோலைகளை அனுப்பவும், பெறவும் பயன்படுத்தும் இந்த ஜிமெயில் மூலமாக பல்வேறு ஜிகினா விளையாட்டுக்களைச்…

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ரொறன்ரோவில் இது ஒரு வருடாந்த சடங்காகவே மாறி விட்டிருக்கிறது. கடந்த வருடத்திற்கான வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான விருது அறிவிப்பு வெளியாகும். (அதென்ன, கடந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனை? கடந்த வருடம் வெளியான வெளியீட்டுக்கு கொடுப்பது வேறு. வாழ்நாள் சாதனையை…

    குடை

    குடை

    க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது…

    சரியான கார் சீட்கள் மூலம் குழந்தைகளை பாதுகாருங்கள்

    சரியான கார் சீட்கள் மூலம்  குழந்தைகளை பாதுகாருங்கள்

    உங்கள் பிள்ளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சரியான ஆசனங்களைப் பயன்படுத்தா விட்டால், விபத்துக்களின் போது பெரும் ஆபத்துக்களை உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கலாம். இந்த ஆசனங்களைப் பயன்படுத்தும் பலரும் அதைச் சரியான முறையில் வாகனத்தில் பொருத்துவதில்லை. இந்த ஆசனங்களில் உள்ள…

    Page 1 of 212